சொந்த நாட்டு மக்களையே சுட்டுக் கொன்ற இராணுவம்!! இந்தியாவில் துயரம்
india
people
army
shoot
By Vanan
தமது சொந்த நாட்டு மக்களையே பயங்கரவாதிகளாகக் கருதி அவர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்ற சம்பவம் இந்தியாவில் நாகாலாந்து மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
தவறான தகவல் காரணமாக இந்தச் சம்வபம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் கீழ், இந்தச் சம்பவத்தை உயர்மட்ட விசாரணைக்களுக்கு நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்