ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டைத் திறக்க வாய்ப்பில்லை! ரணில் ஆரூடம்
Corona
Curfew
People
SriLanka
By Chanakyan
கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி நாட்டைத் திறப்பதற்கு ஆலோசித்து வருவதாக அரசதரப்பு கூறிவருகின்றது .
இந்நிலையில் நாட்டை ஒக்டோபர் முதலாம் திகதி திறப்பதற்காக வாய்ப்புக்கள் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவலுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி