வடக்கு,கிழக்கு உட்பட பலபகுதிகளில் கொட்டப்போகும் மழை
Sri Lankan Peoples
Department of Meteorology
Weather
Rain
By Sumithiran
அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, டிசம்பர் 4 முதல் நாட்டில், குறிப்பாக வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் வரவிருக்கும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளுக்கு பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம்
5 நாட்கள் முன்
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி