சி.பி. ரத்நாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
C B Rathnayake
Sri Lanka
Bribery Commission Sri Lanka
By Sathangani
புதிய இணைப்பு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (02) பிற்பகல் அவர் அளுத்கடே நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க (C. B. Rathnayake) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (02) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் வழங்குதல்
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம்
5 நாட்கள் முன்
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி