கோட்டாபயவுக்கு எதிராக ஜெனீவாவில் குற்றப்பத்திரம்
United Human Rights
Geneva
Gotabaya Rajapaksa
Michelle Bachelet
By Vanan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி ஜஸ்மின் சூக்கா 43 பக்க அறிக்ககையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பித்துள்ளார்.
இந்த அறிக்கை நேற்றுமுன்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, தென்னிலஙகை ஊடகமொன்று யெ்தி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் அரச தலைவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கை இதுவாகும்.
18 முன்னாள் இராணுவ அதிகாரிகளை அரச நிர்வாகத்திற்கு நியமித்ததன் மூலம் அரச சேவையை இராணுவ மயமாக்கினார் எனவும், ஜஸ்மின் சூக்கா குற்றம் சுமத்தியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி