கோட்டாபய - மகிந்த ஆட்சி டிசம்பரில் கவிழும்! ராஜித ஆரூடம்
Mahinda
Gotabaya
SriLanka
Rajitha Senaratne
Econmy
By Chanakyan
சிறி லங்காவின் தற்போதைய அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் கவிழ்ந்துவிடும். அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடையும்.
வெகு விரைவில் முழுப் பொருளாதாரமும் வீழ்ச்சியடையக் கூடிய நாடுகள் பட்டியலில் சிறி லங்கா முதலாவது இடத்தை அடையும்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 4 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி