பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சீர்திருத்துவதில் உறுதியாக உள்ள ஜனாதிபதி!

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lanka NPP Government
By Kanooshiya Dec 09, 2025 06:20 AM GMT
Report

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களை சீர்திருத்துவதில் தான் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டங்கள் அடக்குமுறைக்கான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவை ஜனநாயகத்திற்குப் பொருந்தாதவை எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மண்ணுக்குள் புதையுண்ட உடல்களில் இருந்து துர்மணம் - அச்சத்தில் மக்கள்

மண்ணுக்குள் புதையுண்ட உடல்களில் இருந்து துர்மணம் - அச்சத்தில் மக்கள்

அரசியல் 

குறித்த செவ்வியில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட அமைப்புகளை நாங்கள் அகற்ற முயற்சிக்கிறோம். அரசியல் கலாச்சாரம் மற்றும் நிர்வாகத்தின் நிறுவனப் பழக்கவழக்கங்கள் ஒரே இரவில் மாறாது. அதற்கு நிலையான முயற்சி தேவை. நாம் சரியான திசையில் நகர்கிறோமா, நமது சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றனவா என்பதை அனைவரும் பார்க்க வேண்டும்.” என தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சீர்திருத்துவதில் உறுதியாக உள்ள ஜனாதிபதி! | Reforming The Prevention Of Terrorism Act

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டது தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலுக்காகவே என்ற குற்றச்சாட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது முற்றிலுமாக நிராகரித்தார். 

மேலும் விளக்கமளித்த ஜனாதிபதி, “ரணில் விக்ரமசிங்கவின் கைது நியாயமானதா என்பது ஆதாரங்களைப் பொறுத்தது.

ஊழல் பல தசாப்தங்களாக நிறுவனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதன் பொருள் கைதுகள் மட்டுமல்ல, விடயங்களை சரிசெய்ய முறையான மாற்றமும் தேவை.”

சந்தையில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி!

சந்தையில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி!

டித்வா சூறாவளி

டித்வா சூறாவளியிலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்புது தற்போது ஏனைய சவால்களை விட மிகப் பிரதானமாக உள்ளது என தெரிவித்ததுடன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை கடன் நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பில் இருந்து மீள போராடி வருவதாக ஜனாதிபதி குறித்த நேர்காணலில் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சீர்திருத்துவதில் உறுதியாக உள்ள ஜனாதிபதி! | Reforming The Prevention Of Terrorism Act

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய கடன்பட்ட நாடுகளுக்கு ஒரு புதிய அணுகுமுறையின் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

நமது நாடு இதுவரை சந்தித்த எந்தவொரு இயற்கை பேரழிவையும் விட சேதம் மிக அதிகமாக இருக்கலாம். எனவே, காலநிலை பேரழிவுகளிலிருந்து நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் மற்றும் அதே நேரத்தில் நமது கடனை செலுத்த வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி இதனால்தான் காலநிலை பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கான கடன் நிலைத்தன்மை கட்டமைப்பு மாற வேண்டும்.” எனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பேரிடர் சூழ்நிலையின் போது நட்பு நாடுகளிலிருந்து கிடைத்த உதவிகளையும் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து வெளியாகவுள்ள சுற்றறிக்கை

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து வெளியாகவுள்ள சுற்றறிக்கை

மக்களுக்கான ஒதுக்கீட்டைத் திசை திருப்பாதீர்கள்! அரச அதிகாரிகளிடம் அநுர திட்டவட்டம்

மக்களுக்கான ஒதுக்கீட்டைத் திசை திருப்பாதீர்கள்! அரச அதிகாரிகளிடம் அநுர திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985