கோட்டாபயவைப் பதவி விலக்கிய எங்களுக்கு வேந்தரைத் தூக்குவது பெரிய விடயமல்ல - வெளியான எச்சரிக்கை
" நாட்டின் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்சவையே பதவி விலக்கிய எமக்கு வேந்தரைப் பதவி விலக்குவது பெரிய விடயமல்ல என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பிரிவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்று பேராதனை பல்கலைக்கழக வேந்தர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
"நாட்டின் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்சவையே பதவி விலக்கிய எமக்கு வேந்தரைப் பதவி விலக்குவது பெரிய விடயமல்ல என்று பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒரு பிரிவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்று பேராதனை பல்கலைக்கழக வேந்தர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு அப்பாற்பட்ட பல கொடுமைகள் இடம்பெறுகின்றன. பல்கலைக்கழகத்துக்குள் அடிப்படைவாதம், பாசிஷவாதம் உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவற்றை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,