பகலுணவாக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த மாணவி! உண்மையை வெளிப்படுத்திய அரசாங்கம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Food Crisis
By pavan
மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில் மாணவி ஒருவர் வறுமையின் காரணமாக மதிய உணவிற்கு தேங்காயை உட்கொண்டதாக கூறப்படும் தகவல் ஆதாரமற்றது என அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிபர் ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு குழந்தையின் குடும்பத்திற்கும் உதவுவதற்காக அதிபரின் பணிப்புரையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்பு இலக்கம்
அதன்படி, அவ்வாறான உதவிகளுக்கு 0114354647 என்ற அவசர உதவி இலகத்திற்கு அழைக்குமாறுஅதிபர் ஊடக பிரிவு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த காலங்களுக்கு முன் பாடசாலைகளில் வழங்கும் மத்திய உணவு இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்