<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-08-23T11:21:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடையறியா உறவுகளின் வடுக்களை சுமக்கும் கனேடிய புலம்பெயர்ந்தோர்! விஜய் தணிகாசலதின் செம்மணி அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadian-tamils-carry-the-scars-of-relation-1787478571"></link>
            <id>https://ibctamil.com/article/canadian-tamils-carry-the-scars-of-relation-1787478571</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மனித எச்சமும் அந்த வடுக்களை மீண்டும் நினைவூட்டுவதுடன் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மனித எச்சமும் அந்த வடுக்களை மீண்டும் நினைவூட்டுவதுடன் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கான கோரிக்கையையும் வலுப்படுத்துகின்றது என கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

செம்மணி என்பது தனித்தவொரு மீறல் சம்பவம் அல்ல. மாறாக இது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வலிந்து காணாமலாக்கப்படல்கள், சட்டவிரோத படுகொலைகள் மற்றும் இனவழிப்பு என்பவற்றுக்கான பரந்துபட்ட சான்றாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இது குறித்து அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் பதிவில் மேலும் தெரிவிக்கையில், 
 

“இனப்படுகொலையைப் புரிந்தவர்களே அவர்கள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்யமுடியாது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I remain horrified by the continued discoveries of mass graves in Chemmani, and the tragic stories of those murdered at the hands of the Sri Lankan state. As of today, nearly 600 sets of human remains have been exhumed, including the remains of infants and children. <br><br>Chemmani… <a href="https://t.co/GW8OltZJPd">https://t.co/GW8OltZJPd</a> <a href="https://t.co/O3FwLqzVb6">pic.twitter.com/O3FwLqzVb6</a></p>&mdash; Vijay Thanigasalam (@TheThanigasalam) <a href="https://x.com/TheThanigasalam/status/2090862868589666673?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>மரபணு மாதிரிகள்</h2><p> </p><p>எனவே செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சான்றுகளைச் சேகரிப்பதற்கும், மரபணு மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஏதுவான ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக்கு கனடாவும் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்கவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae8be7b0-0af2-4a6a-bd49-611f53e42970/26-6a8ac6ec8ea60.webp' /></p><p>
</p><p>
செம்மணி மனிதப்புதைகுழியில் தொடர்ந்து கண்டறியப்படும் மனித எச்சங்கள் மற்றும் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் கதைகள் குறித்து நான் மிகுந்த அதிர்ச்சியடைகிறேன்.</p><p> தற்போதுவரை குழந்தைகள் மற்றும் சிறுவர்களது எலும்புக்கூடுகள் உள்ளடங்கலாக சுமார் 570 க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p></p><h2>சுயாதீன சர்வதேச விசாரணை</h2><p>
</p><p>
இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக எனது தொகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவொரு கடந்தகாலத் துயரம் அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f01d03ae-22fa-4210-a8db-2e42f8595916/26-6a8ac6ed42c31.webp' /></p><p> பெரும்பாலானோர் தமது காணாமல்போன அன்புக்குரியவர்கள் பற்றிய துயரத்தையும், இன்னமும் விடை கிடைக்காத கேள்விகளையும் சுமந்துகொண்டே கனடாவுக்கு வந்தனர்.

இனப்படுகொலையைப் புரிந்தவர்களே அவர்கள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்யமுடியாது. </p><p>மாறாக சான்றுகளைச் சேகரிப்பதற்கும், மரபணு மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், இச்செயன்முறைகள் தடயவியல் நிபுணர்கள் ஊடாகக் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கும் ஏதுவான ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக்கு கனடாவும் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்கவேண்டும்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T11:14:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை வெனிசுலாவாக மாற்ற திட்டமிடும் அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-wants-iran-to-become-venezuela-1787481176"></link>
            <id>https://ibctamil.com/article/trump-wants-iran-to-become-venezuela-1787481176</id>
            <summary type="text">ஈரானை பலவீனப்படுத்தி தனிமைப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், மாறாக பல மாத மோதல்களுக்குப் பிறகு அந்நாடு ஒரு வலிமையான மற்றும் ஒருங்கிணைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானை பலவீனப்படுத்தி தனிமைப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், மாறாக பல மாத மோதல்களுக்குப் பிறகு அந்நாடு ஒரு வலிமையான மற்றும் ஒருங்கிணைந்த சக்தியாக உருவெடுத்துள்ளது என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் அறிவித்துள்ளார்.
</p><p>பொருளாதாரம், இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான போரை ஈரான் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>இந்த விடயம் குறித்து&nbsp;பெஷெஷ்கியனை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,&nbsp;</p><p></p><h2>ஈரானின் தற்காப்பு வியூகம்</h2><p>அமெரிக்கா ஈரானை வெனிசுலாவாக மாற்ற விரும்பினார்கள். அதற்கு நேர்மாறாக நடந்துவிட்டது. மாறாக, ஈரான் தனது மீள்திறன், ஒற்றுமை மற்றும் உள் ஒருங்கிணைப்பின் மூலம் உலகை வியப்பில் ஆழ்த்தும் ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/236e32ea-2343-4226-8f53-0141c25e33d3/26-6a8ace8d9ad67.webp' /></p><p>ஈரானிய மூத்த பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து வெளிவந்துகொண்டிருந்த மேலும் உறுதியான அறிக்கைகள் இவற்றை பிரதிபலித்துள்ளன.</p><p>
மோதலின் போது ஈரானின் தற்காப்பு வியூகம் குறிப்பிடத்தக்க அளவில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.</p><p>இன்றைய ஈரான், போருக்கு முந்தைய ஈரான் அல்ல. இந்த மோதலின் விளைவாக அமெரிக்கா மீதான கண்ணோட்டங்களும் மாறியுள்ளன .</p><p>அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதம் என்று ஈரான்&nbsp; விவரிக்கும் செயல்களுக்கு, ஈரானிய குடிமக்களின் பொருளாதார ஸ்திரத்தன்மையோ அல்லது வாழ்வாதாரங்களோ இலக்காகுவதை அரசாங்கம் அனுமதிக்காது” என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T11:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய லீமேன்ஸ் கார் பந்தயம் : விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்தின் கார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ajithkumar-involved-in-accident-european-le-mans-1787481664"></link>
            <id>https://ibctamil.com/article/ajithkumar-involved-in-accident-european-le-mans-1787481664</id>
            <summary type="text">ஐரோப்பாவில் நடைபெறும் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியதாக இந்திய ஊடகங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவில் நடைபெறும் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்தநிலையில் அஜித் குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை எனவும் அவர் முழுமையான பாதுகாப்புடன் உள்ளார் எனவும் அவரது அணியினர் தெரிவித்துள்ளனர்.</p><p>ஐரோப்பாவில் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயம் நடைபெற்றுவரும் நிலையில் இந்த போட்டியில் நடிகர் அஜித் குமார் தனது அணியுடன் பங்கேற்றார்.</p><p></p><h2>வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து&nbsp;</h2><p> </p><p>போட்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருந்த போது அஜித்தின் கார் எதிர்பாராதவிதமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb1822b9-6848-40b8-a5b9-9ff81921b058/26-6a8ad4e90390d.webp' /></p><p>இந்த விபத்தைத் தொடர்ந்து, காரில் சக்கரங்கள் செயலிழந்ததுடன் அடுத்தடுத்து தீவிர தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>காரின் முன்பகுதி சேதமடைந்தபோதிலும், நவீன பந்தயக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் அஜித்தைக் காப்பாற்றியதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.</p><p> </p><p>இந்தநிலையில் அவர் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகப் பாதுகாப்பாக காரில் இருந்து வெளியேறியதாகவும் தொடர்ந்து அவர் பந்தயத்தில் பங்கேற்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T11:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் : தமிழரசுக் கட்சி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-referendum-is-necessary-for-22nd-amendment-itak-1787479829"></link>
            <id>https://ibctamil.com/article/a-referendum-is-necessary-for-22nd-amendment-itak-1787479829</id>
            <summary type="text">இலங்கையின் அரசியலமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி வலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியலமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.</p><p> 22ஆவது திருத்தச் சட்டம், மக்களின் இறையாண்மைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால்&nbsp;சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுதல்</h2><p>

தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சட்டமூலம், மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், இதனை நாடாளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றுவது போதுமானதல்ல என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a6a25d-4cd1-469f-990a-e63f54a9b80d/26-6a8acbdeab052.webp' /></p><p>

எனவே, மக்களின் நேரடி ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தத் திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T10:29:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழு கோடிக்கும் அதிகமான பெறுமதியுடை போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/73m-worth-cannabis-seized-in-hambegamuwa-1787477918"></link>
            <id>https://ibctamil.com/article/73m-worth-cannabis-seized-in-hambegamuwa-1787477918</id>
            <summary type="text">மொனராகலையில் 1,044.180 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மொனராகலை - ஹம்பேகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலையில் 1,044.180 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>மொனராகலை - ஹம்பேகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது ஏழு கோடியே 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,044.180 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்தத் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/594603f9-c362-4222-a4da-9e4a78a4d371/26-6a8ac4d415c60.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட கஞ்சாத் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பேகமுவ காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:08:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் நடந்த அசம்பாவிதம் : அரசியல் பிரவேசம் குறித்து மனம் திறந்த பாஸ்கரன் கந்தையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/baskaran-kandiah-opens-up-about-entering-politics-1787478338"></link>
            <id>https://ibctamil.com/article/baskaran-kandiah-opens-up-about-entering-politics-1787478338</id>
            <summary type="text">அரசியலுக்கு வருவதா அல்லது அரசியலில் வெற்றி பெறுவதா என்பதை தான் தீர்மானிக்கவில்லை என றீச்சா நிறுவன தலைவரும் தொழிலதிபருமான பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலுக்கு வருவதா அல்லது அரசியலில் வெற்றி பெறுவதா என்பதை தான் தீர்மானிக்கவில்லை என றீச்சா நிறுவன தலைவரும் தொழிலதிபருமான பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.</p><p>ஆனால் இவர் அரசியலுக்குள் வருகிறார் இவருடைய வெற்றி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என எதிரி தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பாஸ்கரன் கந்தையாவை அரசியலுக்குள் நுழையுமாறு அரசியல் வலிய அழைக்கின்றது. அல்லது அரசியலுக்குள் போகுமாறு இங்கிருக்கும் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்.</p><p>

அதனுடைய வெளிப்பாடு தான் சில தினங்களுக்கு முன்னர் றீச்சா உணவுத் திருவிழாவில் நடந்த அசம்பாவிதம் பேசுபொருளாக மாறியதும், உணவுத் திருவிழாவின் போதும் பின்னரும் நடந்தது மிகப்பெரிய அரசியலே ஆகும். </p><p>அதனுடைய வெளிப்பாடு தான் தொடர்ச்சியான விமர்சனங்களும், காழ்ப்புணர்ச்சிகளும் ஆகும். நான் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புவதும் அரசியல்வாதிகளே.</p><p> எனக்கு ஆளுமை இருக்கின்றது என்பதை எதிரி மக்களுக்கு காட்டிக்கொடுத்ததன் வெளிப்பாடு என்னை அரசியலுக்குள் தள்ளுகின்ற ஒரு போக்கை காட்டுகின்றது. ஆனால் அரசியலுக்குள் வருவதா என்பதை நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை.” என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6A0I_zgeOSg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T10:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்! மோடியின் திட்டங்களுடன் வருகிறார் முக்கிய இராஜதந்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-s-first-major-defence-pact-with-sri-lanka-1787469783"></link>
            <id>https://ibctamil.com/article/india-s-first-major-defence-pact-with-sri-lanka-1787469783</id>
            <summary type="text">அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவிருக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவிருக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) நடைமுறைப்படுத்த வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனது முதல் பயணத்தின் போது, ​​ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகோந்த ஆகியோருடன் கலந்துரையாடுவார் என கூறப்படுகிறது.</p><p> மேலும், தனது இரண்டு நாள் பயணத்தின் போது முப்படைகளின் தளபதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.</p><p></p><h2>எட்டப்பட்ட ஒப்பந்தங்கள்</h2><p>

இந்த மாதத் தொடக்கத்தில் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங்கின் பயணம் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/224f60d4-1794-48a2-989c-ac659308e9ad/26-6a8aa708820cd.webp' /></p><p> </p><p>இரு நாட்டுத் தலைவர்களின் முந்தைய உயர்மட்டப் பயணங்களின்போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களை விரைவாகச் செயல்படுத்துவதற்கான இந்தியாவின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக சஇவரது&nbsp; பயணம் அமைந்துள்ளது.
</p><p>
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில், ஏனையவற்றுடன், மின்சாரக் கட்டமைப்பு இணைப்புத் திட்டம், சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டம் மற்றும் திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட எரிசக்தித் திட்டங்களை "செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள்" குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாளத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி செயல்முறையை முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர இந்திய தரப்புகள் ஒப்புக்கொண்டனர். </p><p>மேலும், 61.5 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகத் திட்டத்தின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, பேச்சுவார்த்தைகளை முடிந்தவரை விரைவில் தொடங்குமாறும் அவர்கள் உத்தரவிட்டனர்.</p><p></p><h2>இருதரப்பு ஆவணங்கள்</h2><p>
</p><p>
பொதுவான தகவல்களின்படி, இந்த பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது, தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை மேலும் கட்டமைக்கும் ஒரு முதன்மை ஆவணமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1cb129b-19f8-4a28-bdad-40a650c9b3e2/26-6a8aa70953fb4.webp' /></p><p> இது, அதிகமான கூட்டுப் பயிற்சிகள், பல்வேறு துறைகளில் திறன் மேம்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் (HADR) பரிமாற்றங்கள், இரு நாடுகளின் கடற்படைப் பிரிவுகளின் துறைமுக வருகைகளை அதிகரித்தல் மற்றும் இரு தரப்பினருக்கும் இடையே பாதுகாப்புத் தொழில் ஒத்துழைப்பை ஆராய்தல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.</p><p> இது ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும் இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர், மூன்று மாத முன்னறிவிப்புடன் இதை முடிவுக்குக் கொண்டுவரவோ அல்லது மேலும் மூன்று ஆண்டுகளுக்குத் தொடரவோ தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.</p><p> எனினும் இந்தியாவினாலோ அல்லது இலங்கையினாலோ முழுமையான புரிந்துணர்வு ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. </p><p>இந்திய அரசாங்கம் இந்த ஆவணத்தை அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டிருந்தாலும், அதன் பொது இருதரப்பு ஆவணங்கள் பக்கத்தில் உண்மையான ஒப்பந்த உரைக்கு பதிலாக தலைப்பு முடிவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.</p><p> கடந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றிருந்தபோது பரிமாறிக்கொள்ளப்பட்ட ஏழு இருதரப்பு ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும்.
</p><p>
இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஒப்பந்தப் பட்டியல், அதனை பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற தலைப்பின் கீழ் அடையாளம் கண்டு, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயாகோந்தா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td> செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T09:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கப்போவதில்லை : யாழில் உறுதியளித்த பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/war-traces-must-not-return-to-sri-lanka-pm-jaffna-1787474398"></link>
            <id>https://ibctamil.com/article/war-traces-must-not-return-to-sri-lanka-pm-jaffna-1787474398</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய யுத்தத்தின் மிகப் பெரும் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய யுத்தத்தின் மிகப் பெரும் பாதிப்புகளில் ஒன்றாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p><p>மீண்டும் ஒருபோதும் அவ்வாறான ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுவதும், அவ்வாறான நிலைமைகள் உருவாகுவதற்கான காரணிகளை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p>
 

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (22) நடைபெற்ற, பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் விசேட உரையாற்றிய பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவி</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30978d7f-9288-43b2-b603-8a93fb52a01a/26-6a8abdd2c3eb9.webp' /></p><p>
 

</p><p>இன்று எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். சவால்கள், இடையூறுகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி, துணிச்சல், தன்னம்பிக்கை, திறமை மற்றும் விடாமுயற்சியால் இந்நிலையை அடைந்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பாராட்டுக்குரியது"&nbsp;</p><p> ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இன்று வழங்கப்படும் உதவிகள், அவர்களின் துணிச்சலான பயணத்திற்கு மேலும் வலுசேர்ப்பதற்காகவே வழங்கப்படுகின்றன.</p><p>&nbsp;</p><h2>இந்த உதவித் திட்டத்தின் நோக்கம்</h2><p> மாற்றுத்திறனாளி மாணவர்கள் தமக்குப் பின்னால் வரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதே இந்த உதவித் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/697fe4df-3eb0-4c8d-b1c8-d971f0d72b09/26-6a8abdd1f1404.webp' /></p><p> மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள், வேதனைகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி சாதித்திருப்பது பாராட்டுக்குரியது. </p><p>அவர்களின் துணிச்சல், விடாமுயற்சி மற்றும் சாதனை, பின்னர் வரும் மாணவர்களுக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் ஏற்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சமூகத்திற்கு மதிப்புமிக்கவர்கள்.” என தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T09:34:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருசு நகர் பகுதியில் தொடரும் குப்பை எரிப்பு...! வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mannar-residents-suffer-due-to-dump-site-smoke-1787468526"></link>
            <id>https://ibctamil.com/article/mannar-residents-suffer-due-to-dump-site-smoke-1787468526</id>
            <summary type="text">மன்னார் சின்னக்கடை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குருசு நகர் பகுதியில் நகர
சபைக்கு சொந்தமான தினசரி கழிவகற்றல் நிலையத்தில் குப்பைகள் திடீரென
எரிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் சின்னக்கடை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குருசு நகர் பகுதியில் நகர
சபைக்கு சொந்தமான தினசரி கழிவகற்றல் நிலையத்தில் குப்பைகள் திடீரென
எரிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குப்பைகள் எடுக்கப்பட்டதாகவும் தொடர்ச்சியாக புகை வெளியேறி குடியிருப்பு
பகுதிகளுக்குள் புகை பரவுவதால் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.
</p><p>
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் உள்ளிட்டோர்
புகையினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட
பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனிடையே, குப்பைகள் தொடர்ந்து எரிவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மன்னார் நகர
சபையின் தீயணைப்பு வாகனம் மூலம் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட
போதிலும் அதனால் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
குப்பைகள் முழுமையாக அகற்றப்படாமல் மீண்டும் மீண்டும் தீப்பற்றுவதால் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் புகை வெளியேறும் நிலை
தொடர்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மேலும், பொலித்தீன் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவாகும்
புகை சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் குடியிருப்பாளர்களின்
அன்றாட வாழ்க்கையையும் பெரிதும் பாதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

பல ஆண்டுகளாக தொடரும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படாத
நிலையில் மன்னார் நகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக
தலையிட்டு குப்பை எரிப்பை முற்றாகத் தடுத்து முறையான கழிவு முகாமைத்துவ
நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
தொடர்ச்சியாக வெளியேறும் புகையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை
ஏற்பட்டுள்ள போதிலும் தீயணைப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால்
பிரச்சினையின் அடிப்படை காரணம் தீர்க்கப்படவில்லை என மக்கள் கவலை
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>[SDHVIPC
]</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:28:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் குற்றவாளிகள் டுபாயில் கைது : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-criminals-arrested-in-dubai-1787467574"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-criminals-arrested-in-dubai-1787467574</id>
            <summary type="text">டுபாயில் மறைந்திருந்த இலங்கை குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரபூர்வம...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் மறைந்திருந்த இலங்கை குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>அதன்படி, குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
 

இந்தநிலையில், பஸ் லலித் என்பவரை நாளை (24) நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட காவல்துறை குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><h2>டுபாய் பாதுகாப்புப் படை</h2><p>

 

டுபாயில் பல இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d94109-d2c2-45e1-a096-ce430a974f5d/26-6a8aac813efa5.webp' /></p><p>

 

அவற்றில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள கொண்ட ரஞ்சி, மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள எல்டோ தர்மே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

 

அத்துடன், பொரளை வனாதமுல்ல பகுதியில் கடந்த காலத்தில் பல கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வனாதே சத்து என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

</p><p>இவ்வாறான பின்னணியில், கடந்த ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' என்ற குற்றவாளி நாளை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளார்.</p><p></p><h2>காவல்துறை மா அதிபரின் மேற்பார்வை</h2><p>

 

இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் அரச புலனாய்வு ​சேவை ஆகியவை அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/623a390c-7ad6-448f-abc4-f3ecb487045b/26-6a8aac8064636.webp' /></p><p>
 

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையில், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.</p><p>
</p><p>
 

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்து வரவுள்ளனர்.</p><p>இதேவேளை ஹங்வெல்ல பகுதியில் கப்பம் கோரியமை மற்றும் பல கொலைகளைச் செய்தமை தொடர்பில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T08:36:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீர்வின்றி தொடரும் நிலமிழந்த பலாலி மக்களின் கோரிக்கை போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/palali-people-s-protest-1787472994"></link>
            <id>https://ibctamil.com/article/palali-people-s-protest-1787472994</id>
            <summary type="text">பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது
இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று
10ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது
இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று
10ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
பலாலிச் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “அனுர அரசே, மக்களின் இயல்பு
வாழ்வுக்கு இடையூறாக இருக்காதே”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் மீளக்
கையளி”, “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “இராணுவப் பிடியிலிருந்து எங்கள்
காணிகளை விடுவி” உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு தமது கோரிக்கைகளை
வலியுறுத்தினர்.</p><p>

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பில்
வெளியிட்டுள்ள கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, பலாலி மக்களின் பூர்வீக காணிகளை
அவர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்</h2><p>
</p><p>
இதேவேளை, கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், பலாலி
செபஸ்ரியார் ஆலயம் அமைந்திருந்த இடத்திலிருந்து கறுப்பு உடை அணிந்து,
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக பலாலிச் சந்தி வரை சென்று,
பலாலிச் சந்தியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச் சாவடிக்கு முன்பாக ஒன்றுகூடிய
போராட்டக்காரர்கள், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி பல்வேறு
கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4426c4bc-d1c0-4a4a-a96a-19af0d900332/26-6a8aaf1a8e6d8.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், காணி விடுவிப்பைக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது
பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வேலணை பிரதேச சபை
உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த், ஜனநாயகக் கட்சியின் தலைவர் வேந்தன் உள்ளிட்ட
ஐந்து பேருக்கு எதிராக&nbsp; காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் காவல்துறை வாக்குமூலமும்
பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், தமது பூர்வீக நிலங்களை மீட்டு, இயல்பு வாழ்க்கையை மீளப்
பெற்றுக்கொள்ளும் வரையில் தமது போராட்டம் தொடரும் என பலாலி நிலமிழந்த மக்கள்
தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T08:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் : அரசின் முயற்சியை வரவேற்கும் ஐ.நா சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-expatriates-in-india-to-return-to-sl-1787464520"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-expatriates-in-india-to-return-to-sl-1787464520</id>
            <summary type="text">பல ஆண்டுகளாக இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் நாட்டிற்கு திரும்புவதை எளிதாக்கும் வகையில் இலங்கை அரசு குடியுரிமை நடைமுறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல ஆண்டுகளாக இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் நாட்டிற்கு திரும்புவதை எளிதாக்கும் வகையில் இலங்கை அரசு குடியுரிமை நடைமுறைகளை தளர்த்தியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.</p><p>

1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தஞ்சமடைந்தனர்.
</p><p>
இதனையடுத்து, 2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சுமார் 18 ஆயிரம் பேர் தாயகம் திரும்பிய போதிலும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.</p><p></p><h2>முறையான கடவுச்சீட்டு</h2><p>இந்தநிலையில், போரின் போது முறையான கடவுச்சீட்டு அல்லது அனுமதி பெற்ற துறைமுகங்களைப் பயன்படுத்தாமல் இந்தியா சென்றவர்கள், தங்கள் இலங்கைச் சான்றை உறுதிப்படுத்தினால், தடையின்றி தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவர் என இலங்கை அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4917c7b9-590c-49ee-b7fe-be700f7c9c24/26-6a8a93fbbe46b.webp' /></p><p>
இந்த முடிவை வரவேற்றுள்ள இலங்கைகான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச், ஏதிலிகள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் தாயகம் திரும்புவதற்கும், அவர்களின் மறுவாழ்வுக்கும் தேவையான உதவிகளைத் தொடர்ந்து வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (x) பதிவில் "பல ஆண்டுகால இடம்பெயர்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் கண்ணியமான திரும்புதலை நோக்கிய ஒரு முக்கிய படியாக, இலங்கை அகதிகளின் தன்னார்வ திரும்புதலுக்கான நடைமுறைகள் குறித்த அமைச்சரவையின் முடிவை நான் வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I welcome the Cabinet&#39;s decision on procedures for the voluntary return of Sri Lankan refugees—a key step towards a safe &amp; dignified return after years of displacement: <a href="https://t.co/zRd8n1l3WN">https://t.co/zRd8n1l3WN</a><br><br>Through UNHCR, <a href="https://x.com/UNSriLanka?ref_src=twsrc%5Etfw">@UNSriLanka</a> stands ready to continue facilitate return &amp; resettlement. <a href="https://t.co/q5VqbqPlos">pic.twitter.com/q5VqbqPlos</a></p>&mdash; Marc-André Franche (@MAFrancheUN) <a href="https://x.com/MAFrancheUN/status/2090806679403143220?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T07:55:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் சிக்கி பலியான எட்டு வயது சிறுமி: தாய் - சகோதரர் வைத்தியசாலையில் அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/girl-dies-two-injured-in-ragama-lorry-crash-1787469395"></link>
            <id>https://ibctamil.com/article/girl-dies-two-injured-in-ragama-lorry-crash-1787469395</id>
            <summary type="text">ராகம - வல்பொல வீதியில் வல்பொல தொடருந்து நிலையத்திற்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த லொரி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.விபத்தில் எட்டு வயதுச் சிறுமி உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராகம - வல்பொல வீதியில் வல்பொல தொடருந்து நிலையத்திற்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த லொரி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>விபத்தில் எட்டு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அவரது தாயாரும் சகோதரனும் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>படுகாயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ராகமவில் இருந்து வல்பொல திசையை நோக்கிப் பயணித்த லொரி ஒன்று, சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் எதிரே வந்த கார் மற்றும் பிறிதொரு லொரியின் மீது மோதியுள்ளது.</p><p>அத்துடன் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகள் மீதும் குறித்த லொரி மோதி நின்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/645555ea-7687-407e-a435-00ee03dca111/26-6a8aa0f30ff1c.webp' /></p><p>விபத்தில் படுகாயமடைந்த இரு பிள்ளைகளும் தாயாரும் உடனடியாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி எட்டு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.</p><p>விபத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> சம்பவம் குறித்து ராகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T07:34:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் தியானத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் IGP! வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1787464711"></link>
            <id>https://ibctamil.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1787464711</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறையில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறையில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>குறித்த விடயத்தை வெலிக்கடை சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றத் தவறியமை குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>புத்தகங்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு</h2><p>
இந்நிலையில், சிறைச்சாலை வளாகத்தில் அநேகமான நேரங்களில் 'சக்மன் பாவனா' தியான நடையில் ஈடுபடுவதனை காண முடிவதாக சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bd64c53-b158-4559-88ed-ce8a191fe583/26-6a8a978bd69bb.webp' /></p><p>காலை வேளையில் சிறைச்சாலை அதிகாரிகளை சந்திக்கும் போது, அவர் புன்னகையுடன் காலை வணக்கம் கூறி வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;எனினும் இருவருக்கும் சிறையில் புத்தகங்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T07:28:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய திரைப்படப் பிரச்சார நிகழ்வொன்றில் பார்வையாளர்கள் மீது சரிந்து விழுந்த கம்பம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-students-injured-at-yash-s-toxic-event-1787466143"></link>
            <id>https://ibctamil.com/article/two-students-injured-at-yash-s-toxic-event-1787466143</id>
            <summary type="text">நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படமொன்றின் பிரச்சார நிகழ்ச்சியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த நிகழ்ச்சியில் ஒலிபெருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படமொன்றின் பிரச்சார நிகழ்ச்சியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி மேடை கம்பம் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p>விபத்தில் சிக்கி இரு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி என மூவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p></p><h2>தனியார் கல்லூரி&nbsp;</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் குறித்த&nbsp;திரைப்படமொன்றின் பிரச்சார நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது மேடையில் நடிகர் யாஷ் பேசிக்கொண்டிருந்த போது, அவரைக் காண்பதற்காகச் சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் வைக்கும் கம்பத்தில் ஏறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b5ba0be-f8be-4304-8371-8e93935c5e8f/26-6a8a97de984ef.webp' /></p><p>இதையடுத்து, அதிக பாரம் தாங்காமல் அந்த இரும்புக் கம்பம் திடீரெனச் சரிந்து விழுந்து விபத்து சம்பவித்துள்ளது.</p><p>இந்த விபத்தில் இரு மாணவர்களுக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு மாணவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:55:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்துக்கு முன்னரே இலங்கையில் தீவிரமடையும் வறட்சி நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drought-in-sri-lanka-to-intensify-ahead-of-el-nino-1787467301"></link>
            <id>https://ibctamil.com/article/drought-in-sri-lanka-to-intensify-ahead-of-el-nino-1787467301</id>
            <summary type="text">எல் நினோ குறித்த எச்சரிக்கை இலங்கையில் தீவிரமடைவதற்கு முன்பே பல கிராமங்களில் வறட்சி நிலை பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மாத்தளை மாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ குறித்த எச்சரிக்கை இலங்கையில் தீவிரமடைவதற்கு முன்பே பல கிராமங்களில் வறட்சி நிலை பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p> 
மாத்தளை மாவட்டத்தில் உள்ள வில்கமுவ லடியங்கல பிரதேச மக்கள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
</p><p>
குறித்த பிரதேசத்தில் கிணறுகளிலும் ஏரிகளிலும் சிறிதளவும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்னீர் மீன்பிடித்தல் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த மக்களே இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>நெடுந்தீவு கடற்படை</h2><p>
</p><p>
இந்நிலையில் அவர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக சிறிதளவு தண்ணீரைக் கண்டறிய ஐந்து கிலோமீட்டருக்கும் மேலாக நடந்து செல்லும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0382b5d-c0b4-45be-bcff-184b3b73d769/26-6a8a986753154.webp' /></p><p>

மேலும் யாழ். நெடுந்தீவு பகுதியிலும் வறட்சி நிலைமை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கடும் வெப்ப தாகத்தால் வாடும் காட்டு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக, நெடுந்தீவு&nbsp; கடற்படை வீரர்கள் ஒரு தொட்டியில் தண்ணீரை இறைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>இலங்கை சந்திக்கவுள்ள&nbsp;எல் நினோ</h2><p>சுமார் 75 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் கடுமையான எல் நினோ நிகழ்வை இலங்கை சந்தித்து வருவதாகவும், இது உடனடி தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நீடித்த வறண்ட நிலைமைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாகவும், அதே நேரத்தில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49dfc412-19bd-4c4e-9fac-9366e719b054/26-6a8a9868100b9.webp' /></p><p>இந்த விடயம் எல் நினோவின் தாக்கங்களைக் குறைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு சிறப்புக் குழுவால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>பல மாவட்டங்கள் ஏற்கனவே குடிநீர் மற்றும் நீர்பாசன விநியோகத்தில் சிரமங்களைச் சந்தித்து வருகிவதாகவும் இருப்பினும் இதன் பாதிப்புகள் முழு மாவட்டங்களையும் பாதிக்காமல், குறிப்பிட்ட பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>இதில் தற்போது அம்பாறை, மொனராகலை, மட்டக்களப்பு, இரத்தினபுர, பதுளை மற்றும் மாத்தளை ஆகியவை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T06:51:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருமானத்தில் வீழ்ச்சி..! மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-tourism-revenue-in-first-seven-months-drops-1787452616"></link>
            <id>https://ibctamil.com/article/sl-tourism-revenue-in-first-seven-months-drops-1787452616</id>
            <summary type="text">இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

 

இந்த ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>
</p><p>
 

இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான கடந்த 7 மாதங்களில் சுற்றுலா வருமானமாக 1,796.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.</p><p>இந்த விடயம் மத்திய வங்கி வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலா வருமானம்</h2><p>கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் சுற்றுலா வருமானமாக 2,031.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c4ca8dd-5375-4a75-ada3-1adedb287ea6/26-6a8a939e27e8c.webp' /></p><p>அதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் சுற்றுலா வருமானம் 11.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
 

மேலும், கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 318.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் கடந்த ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 285.5 மில்லியன் அமெரிக்க டொலர்களே ஈட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>மில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>

 

அதேவேளை, இந்த ஆண்டின் கடந்த 7 மாத காலப்பகுதியில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் மூலம் இலங்கைக்கு 8,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d7f25b4-afb0-4f9f-84c9-32deb0e54fa8/26-6a8a939d51b1f.webp' /></p><p>

 

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒரு வளர்ச்சியைக் காட்டுகிறது. </p><p>கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே பதிவாகியிருந்தது.
</p><p>
 

அத்துடன், கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக 697.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T06:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு கனடாவின் பதிலடி....! வரி விதிப்பை தற்காலிமாக ஒத்திவைத்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-imposes-50-tariffs-after-canada-talks-fail-1787460134"></link>
            <id>https://ibctamil.com/article/trump-imposes-50-tariffs-after-canada-talks-fail-1787460134</id>
            <summary type="text">கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
</p><p>
கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) உடனான தொலைபேசிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதனடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>


</p><h2>
ஏற்றுமதிப் பொருட்கள் </h2><p>
அமெரிக்கா மீது பாகுபாடு காட்டும் நாடுகளுக்கு எதிராக வரிகளை விதிக்க உதவும் 1930 ஆம் ஆண்டின் அரிதான வரிச் சட்டத்தின் பிரிவு 338 ஐப் (Section 338 of Tariff Act of 1930) பயன்படுத்தி இந்த 50 வீதம் வரியை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.
</p><p>
இந்தநிலையில் அமெரிக்காவின் தொடர்ச்சியான வரிக் கொள்கைகளுக்குப் பதிலடியாக கனடாவின் பெரும்பாலான மாகாண அரசுகள் அமெரிக்க மதுபானங்கள் மற்றும் திராட்சை ரசங்களை விற்பனை செய்யத் தடை விதித்தன.
</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdaa229e-8789-4c05-8e84-16a607d4ea9e/26-6a8a8abaef9c0.webp' /></p><p>

இதனால் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு ஏற்றுமதியாகும் மதுபானங்களின் அளவு 81வீதம் வரை சரிந்தது.
</p><p>
இந்த 50 வீதம் வரி அச்சுறுத்தலானது பால் பொருட்கள் (Dairy), வாகனங்கள் மற்றும் மதுபானங்கள் மட்டுமின்றி ஹாக்கி உபகரணங்கள், மரச்சாமான்கள் போன்ற சுமார் ஐந்து வீத கனடிய ஏற்றுமதிப் பொருட்களை பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.</p><p>


</p><h2>
தீவிர பேச்சுவார்த்தை
</h2><p>இந்தநிலையில் மார்க் கார்னி அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில் கனடாவின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்களின் நலனைப் பாதுகாப்பதே தங்களது முதன்மை இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.</p><p>

பேச்சுவார்த்தையின் போது கைவிடப்பட்ட கீஸ்டோன் எக்ஸ்எல் குழாய் திட்டத்தை (Keystone XL Oil Pipeline) மீண்டும் உயிர்ப்பிப்பது குறித்து ட்ரம்ப் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2102355f-187f-4481-b3f7-6c6314452f9b/26-6a8a8abba7136.webp' /></p><p>

அத்தோடு கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அது கனடாவிற்குச் சாதகமாக அமையும் எனக் கருதப்படுகிறது.
</p><p>
அமெரிக்காவுடனான ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும் ஒருவேளை அமெரிக்கா 50 வீத வரியைச் செயல்படுத்தினால், செப்டம்பர் எட்டாம் திகதி முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு நிகரான டொலருக்கு டொலர் (Dollar for Dollar) பதிலடி வரிகளை விதிக்க கனடா தயாராக உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>

</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:10:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22-year-old-youth-has-died-after-drowning-in-river-1787464532"></link>
            <id>https://ibctamil.com/article/22-year-old-youth-has-died-after-drowning-in-river-1787464532</id>
            <summary type="text">கல் பொத்தஹேன குளத்தில்&amp;nbsp;குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 

குறித்த சம்பவம் இரத்தினபுரி - எஹலியகொட பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல் பொத்தஹேன குளத்தில்&nbsp;குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p>
 

குறித்த சம்பவம் இரத்தினபுரி - எஹலியகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் மீகஹவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
 

உயிரிழந்தவர் மேலும் நான்கு நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de179f35-10b5-4bd4-b3ef-369a55b9fbaa/26-6a8a8dab0bf1b.webp' /></p><p>சம்பவம் தொடர்பாக எஹலியகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T06:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணக்கோலத்தில் மணப்பெண் செய்த நெகிழ்ச்சிச் செயல் - வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bride-steps-in-as-a-doctor-on-her-wedding-day-1787459710"></link>
            <id>https://ibctamil.com/article/bride-steps-in-as-a-doctor-on-her-wedding-day-1787459710</id>
            <summary type="text">தனது திருமணச் சடங்குகளுக்கு மத்தியிலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்துக் காப்பாற்றிய மணமகளான இளம் பெண் மருத்துவருக்குப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது திருமணச் சடங்குகளுக்கு மத்தியிலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்துக் காப்பாற்றிய மணமகளான இளம் பெண் மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
</p><p>
கேரள மாநில திருமண மண்டபத்தில் உணவளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண் ஊழியர்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. </p><p>அதில் ஒருவருக்கு மூக்கில் இரத்தக்கசிவும், மற்றொருவருக்கு மயக்கமும் ஏற்பட்டது.

மணமகள் ஒரு மருத்துவர் என்பதை அறிந்த உறவினர்கள் அவரை உதவிக்கு அழைத்தனர்.</p><p></p><h2>காணொளி&nbsp;</h2><p> </p><p>மணக்கோலத்தில் இருந்தபோதிலும், சடங்குகளைச் சற்று நேரம் நிறுத்தி வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட இருவருக்கும் அவர் உடனடியாக முறையான முதலுதவி சிகிச்சையளித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kzXzOoL65Fc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
மருத்துவப் பராமரிப்பைத் தொடர்ந்து இரு ஊழியர்களும் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், "ஒரு மருத்துவராக என் கடமையை மட்டுமே செய்தேன்.</p><p> அனைவரும் முதலுதவி குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருப்பது அவசியம்" என குறித்த மருத்துவர் எளிமையுடன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T05:52:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து : 17 வயது சிறுவன் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/17-year-old-boy-dies-in-motorcycle-accident-1787460502"></link>
            <id>https://ibctamil.com/article/17-year-old-boy-dies-in-motorcycle-accident-1787460502</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள்
மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததுடன் 4 பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள்
மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>களுவாஞ்சிக்குடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன்
கோவிலுக்கு அருகாமையில்&nbsp;நேற்று (22) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக&nbsp;காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>களுவாஞ்சிக்குடியை நோக்கிப் பிரயாணித்த மோட்டார்
சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியைக் கடப்பதற்காக வீதியோரமாக நின்ற
சிறுவர்கள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர்
உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இந்த விபத்தில் கோடைக்கல்லாற்றைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் சிறுவனே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88f36d52-2f66-42fd-af85-da25806ce034/26-6a8a89f7df702.webp' /></p><p>
</p><p>
குறித்த பகுதியில் வீதியை கடப்பதற்காக 3 சிறுவர்கள் நின்று கொண்டிருந்த போது வீதியால் வேகமாக வந்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சிறுவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.</p><p>மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சிறுவன் சம்பவ இடத்திலே
உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்தவர் மற்றும் வீதியோரத்தில் நின்ற 3
சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர்
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T05:48:54+00:00</updated>
        </entry>
    </feed>
