<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-25T17:29:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு சென்ற போர்க்கப்பல் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-sudden-attack-warship-from-iran-to-russia-1784998770"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-sudden-attack-warship-from-iran-to-russia-1784998770</id>
            <summary type="text">காஸ்பியன் கடலில் உக்ரைன், மேற்கொண்ட தொலைதூரத் தாக்குதலில், ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களைக் கொண்டு சென்ற கப்பல்கள் மற்றும் ஒரு போர்க்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸ்பியன் கடலில் உக்ரைன், மேற்கொண்ட தொலைதூரத் தாக்குதலில், ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களைக் கொண்டு சென்ற கப்பல்கள் மற்றும் ஒரு போர்க்கப்பலை இலக்காகக் கொண்டு வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக சமூக வலைத்தளமான X-ல் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், “காஸ்பியன் கடலில் மேற்கொள்ளப்பட்ட தொலைதூரத் தாக்குதல்கள் மூலம் உக்ரைன் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.</p><p> குறிப்பாக, ஈரானிலிருந்து இராணுவச் சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல்களும், ஒரு போர்க்கப்பலும் தாக்குதலுக்கு இலக்காகின,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ரஷ்ய கடற்படைத் தளங்கள்</h2><p>

காஸ்பியன் கடல், உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fcf4489-47dd-4fd8-8dc6-b05b61c03cfa/26-6a64ee18da8e3.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் காஸ்பியன் கடலில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளங்கள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. </p><p>மேலும், கடந்த டிசம்பர் மாதம், ஈரான்–ரஷ்யா இடையிலான இராணுவச் சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா தடைவிதித்திருந்த இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை அறிவித்திருந்தது.
</p><p>
பகுப்பாய்வாளர்களின் தகவலின்படி, ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவ உபகரணங்களை கொண்டு செல்ல ரஷ்யா, அஸ்ட்ராகான் மற்றும் ஓல்யா துறைமுகங்களை முக்கியமாகப் பயன்படுத்தி வருகிறது. </p><p>மேலும், ட்ரோன் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளும் நீண்டகால ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன.

எனினும், ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள இந்தக் கூற்றுக்கு ரஷ்யா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a> </a><a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank">WHATSAPP CHANNE</a><a>L </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T17:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் மருத்துவர் ராமதாஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ramadoss-announces-retirement-from-politics-1784997604"></link>
            <id>https://ibctamil.com/article/ramadoss-announces-retirement-from-politics-1784997604</id>
            <summary type="text">பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவுனர் மருத்துவர் எஸ்.ராமதாஸ், தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவுனர் மருத்துவர் எஸ்.ராமதாஸ், தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
</p><p>பல தசாப்தங்களாக தமிழ்நாட்டு அரசியலில் வன்னியர் சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிப் போராட்டங்களுக்காகவும் தீவிரமாக செயலாற்றி வந்த அவரது இந்த அறிவிப்பு, கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மருத்துவர் ராமதாஸ்,அரசியலை இனி தனது மகனும் மருமகளும் பார்த்துக் கொள்வார்கள் என அறிவித்துள்ளார்.</p><h2>கட்சியின் கட்டுப்பாடு அன்புமணியின் கீழ் வந்தது</h2><p>
</p><p>
இதன் மூலம், கட்சிக்குள் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்து, தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் முழுமையான தலைமை மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் அன்புமணி கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af999db4-ee2a-489e-9e42-b57725f72362/26-6a64e9fc709d1.webp' /></p><p>

இனி கட்சியின் முக்கிய முடிவுகள், தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணிக் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் அன்புமணி ராமதாஸின் வழிகாட்டுதலின் கீழேயே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp; &nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T16:53:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிசூடு : தொழிலதிபர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bellanwila-holiday-resort-owner-shot-1784995532"></link>
            <id>https://ibctamil.com/article/bellanwila-holiday-resort-owner-shot-1784995532</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு பொரலஸ்கமுவவின் பெல்லன்வில பகுதியில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொழிலதிபர் ஒருவர் காயமடைந்து, களுபோவில போதனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு பொரலஸ்கமுவவின் பெல்லன்வில பகுதியில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொழிலதிபர் ஒருவர் காயமடைந்து, களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
விடுமுறை விடுதியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.</p><h2>காவல்துறை வெளியிட்ட தகவல்</h2><p>துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ​​காயமடைந்த நபர் தனது விடுதிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c383cf7-409d-46a4-b2ac-00d6a468168c/26-6a64e0368af52.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் அல்லது சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T16:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் மோடி பகிர்ந்த காணொளி :24 மணிநேரத்தில் படைத்த உலகசாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pm-modi-sets-new-world-record-reel-in-24-hours-1784993720"></link>
            <id>https://ibctamil.com/article/pm-modi-sets-new-world-record-reel-in-24-hours-1784993720</id>
            <summary type="text">இந்திய பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காணொளி 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வையாளர்களைக் கடந்து உலக சாதனை படைத்துள்ளது.



நீட் வினாத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காணொளி 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வையாளர்களைக் கடந்து உலக சாதனை படைத்துள்ளது.
</p><p>


நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பது மற்றும் தேர்வு முறைகளை சீரமைப்பது தொடர்பாக புதிய சட்டமூலம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தகாணாளியே, 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வைகளைக் கடந்து புதிய உலக சாதனை படைத்து இருக்கிறது. அதுமட்டுமின்றி 1 கோடியே 60 லட்சம் பேர் லைக் செய்து இருக்கின்றனர்.</p><h2>வரலாற்றில் ஒரே நாளில் அதிகப்படியான பார்வை</h2><p>வரலாற்றில் ஒரே நாளில் அதிகப்படியான பார்வைகளை பெற்ற காணொளி என்ற பெருமையை இந்த ரீல்ஸ் தட்டி சென்றது. பிரபல யூடியூபர் ஐஷோஸ்பீட், உலகக்கோப்பையின் போது பிடிஎஸ் குழுவை சந்தித்த போது பதிவிட்ட காணொளி 24 மணி நேரத்தில் 30 கோடி பார்வைகளைப் பெற்றதே உலக சாதனையாக இருந்தது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbJSbtII9aa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbJSbtII9aa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbJSbtII9aa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Narendra Modi (@narendramodi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
</p><p>

தற்போது பிரதமர் மோடியின் இந்த ரீல்ஸ் காணொளி அந்த சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. ''நான் பதிவிட்ட காணொளிக்கு கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது; ஆலோசனைகளை வழங்கிய இளம் நண்பர்களுக்கு நன்றி '' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T15:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். தந்தை செல்வா அரங்கில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற கறுப்பு ஜுலை நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-black-july-commemoration-1784991798"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-black-july-commemoration-1784991798</id>
            <summary type="text">1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் இன்றையதினம்(25) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் இன்றையதினம்(25) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்
உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தலானது
முன்னெடுக்கப்பட்டது.</p><h2>பொதுச்சுடர் ஏற்றிய பின்னர் நினைவுரைகள்</h2><p>&nbsp;இதன்போது ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dc9d7ab-918b-4850-9b3d-8baf9350381d/26-6a64d45e871db.webp' /></p><p>
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராஜா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், குரல்
அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன், வேலன்
சுவாமிகள், ஜெபரட்ணம் அடிகளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்
பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர்,
பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், படுகொலை
செய்யப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசியம் சார் செயற்பாட்டாளர்கள் மற்றும்
பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T15:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியராக பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-uni-senior-lecturer-promoted-to-professor-1784989342"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-uni-senior-lecturer-promoted-to-professor-1784989342</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப்
பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலைப் பல்கலைக்கழகப் பேரவை
வழங்கியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப்
பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலைப் பல்கலைக்கழகப் பேரவை
வழங்கியுள்ளது.
</p><p>
முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை
அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான
கலாநிதி சாதனா வைகுந்தவாசனையே பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப்
பல்கலைக்கழகப் பேரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.</p><h2>துணைவேந்தர்&nbsp; தலைமையில்&nbsp;பேரவையின் மாதாந்தக் கூட்டம்</h2><p>பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று 25 ஆம் திகதி சனிக்கிழமை,
துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c09b838-ec8d-4777-930d-161cb3decdcd/26-6a64cd08eda35.webp' /></p><p>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை
அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சுற்றுலா மற்றும்
விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட
விரிவுரையாளருமான கலாநிதி சாதனா வைகுந்தவாசனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத்
தேர்வு முடிவுகள் நேற்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.</p><p></p><h2>பேராசிரியராக பதவி உயர்வு</h2><p>&nbsp;அவற்றின்படி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும்,
சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சாதனா
வைகுந்தவாசன், சந்தைப்படுத்தல் துறையில் பேராசிரியராகப் பதவி
உயர்த்தப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac639317-e99e-4975-ba8d-457e0a5b62f4/26-6a64cd0829882.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T14:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/visas-for-sri-lankans-traveling-to-india-1784987752"></link>
            <id>https://ibctamil.com/article/visas-for-sri-lankans-traveling-to-india-1784987752</id>
            <summary type="text">இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமுகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமுகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தியாவிற்குப் பயணிக்கும் இலங்கையர்களும் இ-விசா வசதியைப் பெற முடியும். எனினும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விண்ணப்பிக்க விரும்பும் இலங்கைப் பிரஜைகள், ஒன்லைனில் விண்ணப்பித்து இந்திய துணைத்தூதரக விண்ணப்ப மையங்களில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p>உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்ககையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,,</p><p>&nbsp;இந்தியாவிற்குப் புனித யாத்திரைக்காக, குறிப்பாக பௌத்த புனிதத்
தலங்களுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு, விசாக்கள் விரைவாக
வழங்கப்படுகின்றன.</p><h2>&nbsp;புத்தசாசன,&nbsp; அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள்</h2><p> </p><p>இயன்றவரை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்
அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட
யாத்திரிகர்களைக் கொண்ட குழுக்களுக்கு கட்டணமின்றி (Gratis) வழங்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a545183d-177e-4b6b-9edc-4eecbc15ce5d/26-6a64c5681bc69.webp' /></p><p>இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்காகச் செயல்பட்ட விசா சேவை வழங்குநர் நிறுவனம்
மாற்றப்பட்டிருந்த காரணத்தால், குறுகிய காலத்திற்கு இந்நடைமுறை
நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, 2026 ஜூலை 7 ஆம்திகதி முதல் புதிய சேவை
வழங்குநர் தனது பணிகளைத் தொடங்கியுள்ளதையடுத்து, இலங்கை யாத்திரிகர்களுக்கான
கட்டணமில்லா விசா வழங்கும் நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.</p><p>&nbsp;முன்னர் இருந்த நடைமுறையைப் போலவே, இவ்வாறான கோரிக்கைகள் புத்தசாசன, சமய
மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக அனுப்பப்பட வேண்டும். 10 அல்லது
அதற்கு மேற்பட்டோர் கொண்ட குழுவாக விண்ணப்பிக்க முடியும்.</p><p></p><p> </p><h2>உயிரியல் அடையாளத் தகவல்</h2><p>மேலும்,
விண்ணப்பதாரர்கள் தங்களது உயிரியல் அடையாளத் தகவல்களை (Biometrics) பதிவு
செய்வதற்காக குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ தமக்குச் சௌகரியமான முறையில் ICAC
மையங்களுக்கு வரலாம். இது இந்திய அரசின் புதிய விதிமுறைகளின் கீழ்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், 12 வயது முதல் 70 வயது வரையிலானவர்களுக்கே
உயிரியல் அடையாளப் பதிவு அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed31ae86-d63e-42a0-99e1-58ef5b457e5c/26-6a64c568bfd52.webp' /></p><p>&nbsp;உயிரியல் அடையாளப் பதிவுக்காக ICAC மையங்களுக்கு வருகை தரும் ஏனைய மூத்த
குடிமக்களுக்காக, அவர்களின் காத்திருப்பு நேரத்தை இயன்றவரை குறைக்கும் வகையில்
சிறப்பு மற்றும் விரைவுபடுத்தப்பட்ட நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>உயிரியல் அடையாளத் தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம், அவர்கள் இந்தியாவிற்கு
வந்தடைந்தபோது குடிவரவு செயல்முறைகளை சுலபமாகவும் வசதியாகவும் நிறைவு செய்ய
முடியும்.
</p><p> மேலே குறிப்பிடப்பட்ட நடைமுறையின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்
இலங்கை யாத்திரிகர்களுக்கு எந்தவித விசா கட்டணமும் இல்லை. </p><p>எனவே, இலங்கை
யாத்திரிகர்களுக்கான விசா கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வியே
எழுவதில்லை. இருப்பினும், ICAC வழங்கும் சேவைகளுக்காக, விண்ணப்பதாரர்கள்
இலங்கை ரூபாய் 1,855/- சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p>[Q7ZEERM[</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T14:17:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொல்லப்பட்ட சீன பிரஜை : வெளிவரும் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-national-killed-in-colombo-1784981649"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-national-killed-in-colombo-1784981649</id>
            <summary type="text">கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீன பிரஜை தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி கொல்லப்பட்ட கோடீஸ்வரரான சீன பிரஜை இணையக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீன பிரஜை தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி கொல்லப்பட்ட கோடீஸ்வரரான சீன பிரஜை இணையக்குற்றவலையமைப்பில் முக்கிய புள்ளி என தெரியவந்துள்ளது.
</p><p>
சர்வதேச கணினி குற்ற வலையமைப்பின் தலைவரும் கோடீஸ்வரருமான ஹாவோ போன் என்ற சீனப் பிரஜையே கொல்லப்பட்டவராவார்.</p><p>இந்த கொலை சம்பவத்திற்குப் பின்னால் சர்வதேச மாஃபியா கும்பல் ஒன்று இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p> </p><h2>&nbsp;பணம் தொடர்பான கடுமையான தகராறு</h2><p>கணினி குற்றங்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் தொடர்பான கடுமையான தகராறு இந்த மனிதாபிமானமற்ற கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7faa28e9-37a6-4396-89e6-48e8032ac4cd/26-6a64aa752d8cc.webp' /></p><p>
</p><p>





இந்த குற்றத்தில் சுமார் இருபது சீனப் பிரஜைகள் சம்பந்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்று நண்பர்களாக நடித்த இரண்டு சீனப் பிரஜைகள் பாதிக்கப்பட்ட கோடீஸ்வரரை துறைமுக நகரில் உள்ள ஒரு பாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.</p><p></p><h2>கொடூரமான சித்திரவதைகளைச் செய்து, வெட்டி கொலை</h2><p> அவர்கள் ஒன்றாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சீனக் கும்பல் அவரைக் கடத்திச் சென்றுள்ளது. அதன் பின்னர் எஹலியகொட கரதன பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கைகால்களைக் கட்டி, கொடூரமான சித்திரவதைகளைச் செய்து, வெட்டி கொலை செய்து உடலை கற்களால் மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e57a38-4480-4737-8005-5d9c572ee253/26-6a64aa747c0f9.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் எஹலியகொட காவல்துறையினர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T13:59:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்கப்பட்டது கப்பல் : கடலில் தத்தளித்த 28 இந்திய மாலுமிகளை மீட்டது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-rescues-28-indian-seafarers-1784977052"></link>
            <id>https://ibctamil.com/article/iran-rescues-28-indian-seafarers-1784977052</id>
            <summary type="text">ஈரானின் கடல் எல்லைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் கொடி ஏற்றப்பட்ட கப்பலில் இருந்த 28 இந்திய மாலுமிகளும் ஈரானால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கடல் எல்லைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் கொடி ஏற்றப்பட்ட கப்பலில் இருந்த 28 இந்திய மாலுமிகளும் ஈரானால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
</p><p>
ஈரானிய கடல் எல்லைக்குள் நுழைந்தபோது "விரோத சக்திகளால்" குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'திஷா' என்ற எண்ணெய் கப்பல் ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.</p><h2>ஈரானிய கடலோர காவல்படைக்கு ஆபத்து அழைப்பு</h2><p>"இந்தச் சம்பவம் நடந்தவுடன், கப்பல் உடனடியாக ஈரானிய கடலோரக் காவல்படைக்கு ஆபத்து அழைப்பை அனுப்பியது," என்று இந்தியாவிற்கான ஈரானின் தூதர் முகமது ஃபத்தாலி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15390699-edbd-4511-9d51-cee47f202916/26-6a649ae5f2d18.webp' /></p><p>"இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சம்பந்தப்பட்ட ஈரானிய கடல்சார் மற்றும் மீட்பு அதிகாரிகள் தாமதமின்றி சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர்.</p><p></p><h2>அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக&nbsp;மீட்பு</h2><p> </p><p>கப்பலில் இருந்த 28 இந்தியர்கள் உட்பட அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், மேலும் அவர்கள் நலமாக உள்ளனர்."என்று அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3a8e3bc-dc9a-49d4-8969-db3768be0319/26-6a649ae6a9191.webp' /></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் வெளிநாட்டு கடற்படை தலையிடுவதற்கு எதிராக ஃபத்தாலி எச்சரித்தார்.

பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட இராணுவப் படைகளின் இருப்பும் தலையீடும் அப்பிராந்தியத்தின் பாதுகாப்பை மேம்படுத்தவில்லை என்பதையும், மாறாக, அவை பதட்டங்களை அதிகரித்து, மேலும் நிலையற்ற தன்மைக்கு வழிவகுத்துள்ளன என்பதையும் அனுபவம் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T13:57:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த சொத்துக்கள் : காவல்துறை எடுத்த முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/freezing-of-assets-through-drug-trafficking-1784985542"></link>
            <id>https://ibctamil.com/article/freezing-of-assets-through-drug-trafficking-1784985542</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் சொத்துக்களைச் சேர்த்தமை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து அந்த சொததுக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் சொத்துக்களைச் சேர்த்தமை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து அந்த சொததுக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>


 இப்பகமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது.</p><h2>சொத்துக்கள் முடக்கம்</h2><p>விசாரணையின் போது, ​​சந்தேக நபர் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தில் சுமார் 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு உழவு இயந்திரத்தை வாங்கியதும், 10 மில்லியன் ரூபாயை (10,000,000/=) ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/207ff367-789e-4f15-a098-840ef3aa3822/26-6a64bd1fd3409.webp' /></p><p>

அதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நேற்று (24) முதல் 07 நாட்களுக்குக் குறிப்பிட்ட சொத்துக்களை முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T13:41:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிணை செலுத்தவோ அபராதம் செலுத்தவோ பணம் இல்லை : 3000 கைதிகள் சிறையில் தடுத்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/there-is-no-money-3000-prisoners-are-in-jail-1784982501"></link>
            <id>https://ibctamil.com/article/there-is-no-money-3000-prisoners-are-in-jail-1784982501</id>
            <summary type="text">&amp;nbsp;பிணைப் பணம் செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமலும் 3,371 கைதிகள் பல ஆண்டுகளாகச் சிறைகளில் வீணாகத் தடுத்து வைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிணைப் பணம் செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமலும் 3,371 கைதிகள் பல ஆண்டுகளாகச் சிறைகளில் வீணாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அண்மைய அறிக்கையில் தெரியவந்துள்ளது.</p><p>சிறைச்சாலை அமைப்பில் நிலவும் அதிக நெரிசலுக்கு இந்த நிலைமையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>அபராதம்,பிணைப்பணம் செலுத்தமுடியாதவர்கள்</h2><p>சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, அபராதம் செலுத்த முடியாமல் 28 சிறைகளில் 1,940 கைதிகள் உள்ளனர், மேலும் பிணைப் பணம் செலுத்த முடியாமல் 21 சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 1,431 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13017fe9-ef7a-4e32-9e1d-a900b512ac70/26-6a64b5ef676de.webp' /></p><p> </p><p>இவ்வாறு விடுதலை செய்ய முடியாமல் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகும் நபர்கள் சிறைச்சாலை போராட்டங்களுக்கு தலைமை தாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>
</p><p>
</p><h2>உணவு மற்றும் வசதிகளுக்காக பெரும் தொகை செலவு</h2><p>இவ்வாறு வீணாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உணவு மற்றும் வசதிகளுக்காக அரசு ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவிட வேண்டியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1292cfff-434e-4355-96cf-274555fa0146/26-6a64b5eebab57.webp' /></p><p> </p><p>மேலும், பிணை வழங்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 325 ஆகும், கடந்த ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 21 சிறைச்சாலை நிறுவனங்களில் இந்த நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஜனாதிபதி பொது மன்னிப்பு&nbsp;</h2><p>நிதி வசதியின்மை, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமை மற்றும் உறவினர்கள் பிணை வழங்க முன்வராமை ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்கள் என கணக்காய்வு விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdd1204c-cd21-4ac3-8eff-37f59cee0bfe/26-6a64b5ee18f25.webp' /></p><p> </p><p>ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான கைதிகள் மீது விசேட கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T13:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 நாட்களாக கடலில் தத்தளிப்பு! வங்காள விரிகுடாவில் உயிருடன் மீட்கப்பட்ட இரு இலங்கை கடற்றொழிலாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-fishermen-rescued-off-bangladesh-1784982656"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-fishermen-rescued-off-bangladesh-1784982656</id>
            <summary type="text">
வங்காள விரிகுடாவில் சுமார் 36 நாட்களாகக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இலங்கை கடற்றொழிலாளர்கள் பங்களாதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வங்காள விரிகுடாவில் சுமார் 36 நாட்களாகக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இலங்கை கடற்றொழிலாளர்கள் பங்களாதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தைச் சேர்ந்த மொஹேஷ்காலி பகுதியின் கடற்றொழிலாளர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில், வங்காள விரிகுடாவில் உள்ள சோனார்சார் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த ஃபைபர் கிளாஸ் படகில் இருந்து இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மொஹேஷ்காலி கரைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p>

மீட்புப் பணியை வழிநடத்திய படகின் தலைவர் ஜியாவுர் ரஹ்மான் கூறுகையில், அவர்கள் தங்களைத் தந்தை மற்றும் மகன் என அடையாளப்படுத்திக் கொண்டதாகவும், மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போய்க் கடலில் தத்தளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>உயிர் வாழ்ந்த விதம்</h2><p>
</p><p>
உணவு மற்றும் நன்னீர் பற்றாக்குறை நிலவிய நிலையிலும், மீன்களை பச்சையாக பிடித்துச் சாப்பிட்டே இத்தனை நாட்களும் உயிர் பிழைத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f815defa-5559-4224-9579-787b461e26a9/26-6a64b2381f499.webp' /></p><p>
</p><p>
மீட்கப்பட்ட இருவரும் இலங்கையின் தேவினுவர பகுதியைச் சேர்ந்த 51 மற்றும் 30 வயதுடைய தந்தை - மகன் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இருப்பினும், அவர்கள் கடலில் தத்தளித்த விதம் மற்றும் அவர்களின் தகவல்களை அதிகாரிகள் தொடர்ந்து சரிபார்த்து வருவதுடன், இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொள்ள பங்களாதேஷ் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T12:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியமைச்சர் தொடர்பில் அர்ச்சுனா எம்.பியின் உளறல் : அமைச்சர் வசந்த சமரசிங்க தக்க பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-send-justice-minister-to-jail-in-2029-1784974016"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-send-justice-minister-to-jail-in-2029-1784974016</id>
            <summary type="text">&quot;2029-லும் நான் நாடாளுமன்றத்திற்கு வந்து, நீதி அமைச்சர் நாணயக்கார சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்,&quot; என்றுநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>"2029-லும் நான் நாடாளுமன்றத்திற்கு வந்து, நீதி அமைச்சர் நாணயக்கார சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்," என்றுநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
</p><p>

 நேற்று (24)நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>மது அருந்திய நீதியமைச்சர்&nbsp;</h2><p>நீர் கொழும்பு சிறையில் மோதல் நடந்த நேரத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மது அருந்தியிருந்ததால் உறங்கிக் கொண்டிருந்தார்.




"அமைச்சருக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23911b7e-6c99-4bbb-a19b-e3b4833a3ae2/26-6a648db11faa8.webp' /></p><p>
</p><p>


</p><h2>அமைச்சர் வசந்த சமரசிங்கவின் பதிலடி</h2><p>இதற்குப் பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, நீதி அமைச்சர் மது அருந்துவது அவரது தனிப்பட்ட விஷயம் என்றார். "இந்த எம்.பி.க்கள் அமைச்சரின் பானத்தில் சோடாவைக் கலந்தது போல் பேசுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e16a728-8015-428a-a7b3-eda052e2868f/26-6a648db1de0aa.webp' /></p><p> </p><p>மோதலுக்குப் பிறகு அமைச்சர் தனது கடமையைச் செய்தார். மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் அனைத்தையும் செய்தார்," என்று அவர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T12:24:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிக்கே வெற்றி! மார்தட்டிக் கொள்ளும் முஜிபுர் ரஹ்மான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mujibur-said-govt-failed-among-the-people-1784978786"></link>
            <id>https://ibctamil.com/article/mujibur-said-govt-failed-among-the-people-1784978786</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்திருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மத்தியில் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்திருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி முன்வைத்த உண்மைகளே வெற்றிபெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட நிலையில், அது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.</p><p>அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்துக்கு 159 பெரும்பான்மை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிக்கு 80 உறுப்பினர்களும் உள்ள நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவந்ததற்கான முதன்மை காரணம், தற்போதைய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தபோது அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டுவதற்கே ஆகும்.</p><p></p><h2>நீதி அமைச்சரின்&nbsp;அலட்சியம்</h2><p>
பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் எனக் கூறி ஆட்சியைப் பிடித்த அரசாங்கம், நீதி அமைச்சரின் பொறுப்பற்றத்தனத்தையும் அலட்சியத்தையும் மறைக்க முயல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9884c39-bd8a-4421-8bc7-b65212e92e08/26-6a64a4fb0a974.webp' /></p><p>
விவாதத்தின் போது எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பலமான ஆதாரங்கள் மற்றும் கேள்விகள் எதற்கும் ஆளுங்கட்சி அமைச்சர்களாலோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாலோ பதிலளிக்க முடியவில்லை. நேரடிப் பதில்களைத் தவிர்த்து சம்பந்தமில்லாத விடயங்களையே ஆளுங்கட்சியினர் விவாதத்தில் பேசினர்.</p><p>
கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, அப்போதைய ஆளுங்கட்சியினர் அவரைப் பாதுகாத்து வாக்களித்த போதிலும், இறுதியில் அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டு சிறைக்குச் செல்ல நேர்ந்தது.</p><p>தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் வெளியனுப்புவோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த தற்போதைய அரசாங்கமும் அதே தவறையே மீண்டும் செய்கிறது. இது தமக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும்” என்றார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T11:58:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வான் மீது மோதியது யானை : ஐவர் படுகாயம் : மூவரின் நிலை கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-people-injured-after-elephant-attacks-van-1784978763"></link>
            <id>https://ibctamil.com/article/five-people-injured-after-elephant-attacks-van-1784978763</id>
            <summary type="text">பாதுக்கவிலிருந்து அனுராதபுரம் நோக்கி நேற்றையதினம்(24) சென்றுகொண்டிருந்த வான் மீது யானை மோதியதில் ஐவர் காயமடைந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் வானில் பய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுக்கவிலிருந்து அனுராதபுரம் நோக்கி நேற்றையதினம்(24) சென்றுகொண்டிருந்த வான் மீது யானை மோதியதில் ஐவர் காயமடைந்தனர்.
</p><p>
இந்தத் துயரச் சம்பவம் வானில் பயணித்தவர்கள் சென்றடையும் இடத்தை அடைவதற்குச் சில மீட்டர்களுக்கு முன்பு,யானை மீது வான் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p> </p><h2>&nbsp;மனிதன்-யானை மோதல்</h2><p>காவல்துறையின்படி, அந்த வானில் சுமார் ஆறு பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be15b031-61bf-4615-8195-b458dcfc3d49/26-6a64a4d9418f1.webp' /></p><p>
</p><p>
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள படேனியா கிராமம், கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் மனித-யானை மோதலின் விளைவாக சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T11:58:26+00:00</updated>
        </entry>
    </feed>
