<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-14T19:10:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் சுவர் இடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/demolition-memorial-wall-at-mullivaikkal-mutram-1789409172"></link>
            <id>https://ibctamil.com/article/demolition-memorial-wall-at-mullivaikkal-mutram-1789409172</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
</p><p>
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் மிக முக்கியமானதொரு வரலாற்று இடத்தில் அமைந்துள்ள நினைவேந்தல் சுவரே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதியும் யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ரத்னம் சதீஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53251a8b-8961-4e3e-9b0a-d686f57765f8/26-6aa837962d7c0.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T18:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை மறுதினம் வடக்கிற்கு வருகிறார் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-visiting-the-north-the-day-after-tomorrow-1789404868"></link>
            <id>https://ibctamil.com/article/anura-visiting-the-north-the-day-after-tomorrow-1789404868</id>
            <summary type="text">அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 7148 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 7148 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டவுள்ளார்.


அந்த வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதன்கிழமை (16) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.</p><p>&nbsp; ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.</p><p> 

</p><h2>அடிக்கல் நடும் நிகழ்வு</h2><p>இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/536f88d0-aa92-4713-8cdb-8c132c436d08/26-6aa836480f411.webp' /></p><p>
</p><p>
இதன்படி, மன்னார் மாவட்டத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவ விடுதிக்கான கட்டடமும் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், குறித்த கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wJDK9pWylLI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T18:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டம் திரைப்படத்தின் மெய்சிலிர்த்த தருணம்! கந்தையா பாஸ்கரன் நெகிழ்ச்சிப் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-spine-tingling-moment-from-the-movie-porattam-1789408013"></link>
            <id>https://ibctamil.com/article/a-spine-tingling-moment-from-the-movie-porattam-1789408013</id>
            <summary type="text">ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் ஒரு போராட்டம்தான். போர்க்கள சூழலில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா சென்று, அங்கு பல சவால்களைச் சந்தித்து இன்று மீண்டும் இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் ஒரு போராட்டம்தான். போர்க்கள சூழலில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா சென்று, அங்கு பல சவால்களைச் சந்தித்து இன்று மீண்டும் இந்த மண்ணை நேசித்து வந்திருக்கிறேன் என ஐ.பி.சி ஊடக நிறுவனத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்தார்.</p><p>

ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
மேலும், “ஆரம்பத்தில் இத்திரைப்படம் மில்லர் (Miller) என்ற பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. </p><p>

கதையைக் கேட்டபோதே இதன் முன்னோட்டக் காட்சியால் நான் மெய்சிலிர்த்துப் போனேன். </p><p>

நான் இதனைத் தயாரிக்கிறேன் என்றவுடன் என் மீது வஞ்சமம் பொறாமையும் கொண்ட சிலர் எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்தனர்.
</p><p>
ஆனால், அந்த விமர்சனங்கள் என்னைச் சோர்வடையச் செய்யாமல் மேலும் ஊக்கப்படுத்தின ” எனவும் கூறினார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/szfvfNdMSGg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T17:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளுடன் நேரடி பேச்சில் இறங்கியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-engaged-in-direct-conversations-with-houthis-1789401626"></link>
            <id>https://ibctamil.com/article/us-engaged-in-direct-conversations-with-houthis-1789401626</id>
            <summary type="text">சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரச படையினருக்கும் ஈரான் பின்புலமாக விளங்கும் ஹவுத்தி அமைப்பினருக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் போரில் ஹவுத்திகளின் கை ஓங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரச படையினருக்கும் ஈரான் பின்புலமாக விளங்கும் ஹவுத்தி அமைப்பினருக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் போரில் ஹவுத்திகளின் கை ஓங்கியுள்ள நிலையில் அந்த அமைப்புடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>


இதன்படி ஹவுத்தி அமைப்பினருடன் அமெரிக்க அரசாங்கம் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.</p><h2>முக்கிய தீவை கைப்பற்றிய ஹவுத்திகள்</h2><p>கான்சாஸ் நகரில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வான்ஸ், பாப்-அல்-மண்டேப் (Bab-el-Mandeb) நீரிணையில் உள்ள மாயூன் தீவை ஹவுத்திகள் கைப்பற்றியிருப்பது குறித்துத் தான் கவலை கொண்டிருப்பதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc7462a-a6cd-488b-b82a-922f0e7c53cc/26-6aa8206ca5235.webp' /></p><p>
</p><p>
மேலும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் "இப்பிராந்தியத்தில் பாதிக்கப்பட்டுள்ள பிற தரப்பினர்" ஆகியோருடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் வான்ஸ் குறிப்பிட்டார்.
</p><p>

இதேவேளை ஏமனில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக 93,000-க்கும் மேற்பட்டோர் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T17:28:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தலான ஹவுதிக்களின் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-threaten-global-oil-exports-1789406614"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-threaten-global-oil-exports-1789406614</id>
            <summary type="text">ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் யேமனின் செங்கடல் கடற்கரையைக் கைப்பற்றிய பிறகு, பாப் அல்-மண்டேப் நீரிணை ஒரு மிகவும் முக்கியமான தற்காப்பு காரணியாக மாறியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் யேமனின் செங்கடல் கடற்கரையைக் கைப்பற்றிய பிறகு, பாப் அல்-மண்டேப் நீரிணை ஒரு மிகவும் முக்கியமான தற்காப்பு காரணியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்திய போரின் போது, ​​8.1 மில்லியன் பீப்பாய் எண்ணெய் பாப் அல்-மண்டேப் வழியாகக் கடந்து சென்றதாக கூறப்படுகிறது.</p><p> எனினும் ஹவுதிக் படைகள் சவூதி கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தியபோது, ​​உலகின் பிற பகுதிகளுக்கு எண்ணெய் விநியோகத்தைத் தடுக்கும் திட்டத்தை கையிலெடுத்துள்ளதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>செங்கடல் வழியாக விநியோகம்</h2><p>எகிப்திய சூயஸ் கால்வாயால் பெரிய எண்ணெய்க் கப்பல்களை உண்மையில் கையாள முடியாது. அதனால் செங்கடல் வழியாக விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0194e49-9c10-4040-86b6-8db735007ae9/26-6aa82d9951aa9.webp' /></p><p> இது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் எண்ணெய் போக்குவரத்தின் மீது ஒரு தாக்குதலை தற்போது உருவாக்கியுள்ளது.</p><p>இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து இது தவிர்க்க முடியாமல் துண்டிக்க முடியாத ஒரு செயல்முறையாகும் என கூறப்படுகிறது.</p><p>
மிக முக்கியமான சோதனைச் சாவடிகளான ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மண்டேப் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள திருப்பமானது உலகலாவிய பொருளாதாராத்துக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T17:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேள்விக்குறியாகிய பிரித்தானியாவின் எதிர்காலம்! பிரிந்து செல்லபோகும் மூன்று நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-countries-separating-from-britain-1789403270"></link>
            <id>https://ibctamil.com/article/three-countries-separating-from-britain-1789403270</id>
            <summary type="text">வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான உரிமை இருப்பதை வலியுறுத்தும் வகையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான உரிமை இருப்பதை வலியுறுத்தும் வகையில், அந்த நாடுகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p>
கார்டிஃப் நகரில் இன்று நடைபெற்ற இந்த முக்கிய மாநாட்டில், பிளைட் சிம்ரு கட்சித் தலைவர் ருன் அப் ஐயோர்வெர்த், ஸ்கொட்லாந்து தேசியக் கட்சித் தலைவர் ஜோன் ஸ்வின்னி மற்றும் சின் ஃபெயின் துணைத் தலைவர் மிச்செல் ஓ’நீல் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
வெஸ்ட்மின்ஸ்டர் அரசு, “வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் அரசியலமைப்பு மாற்றத்துக்கான நடவடிக்கைகளைத் தயாரித்து, திட்டமிட்டு, அதனை எளிதாக்க வேண்டும்” எனக் கோரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>ஐரோப்பா - சர்வதேச ஒத்துழைப்பு</h2><p>
இவர்கள் தங்களது அரசாங்கங்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக அல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்கள் என்ற அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b829c81c-18b7-4195-9c40-27deb6f31948/26-6aa82265949f9.webp' /></p><p>மேலும், ஐரோப்பா, சர்வதேச ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளன.</p><p>
மே மாதம் நடைபெற்ற செனட் தேர்தலில் பிளைட் சிம்ரு கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செல்டிக் நாடுகளின் சுதந்திர இயக்கங்களில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது. </p><p>இதன் மூலம் வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் சுதந்திரத்தை ஆதரிக்கும் கட்சிகள் அரசாங்க அதிகாரத்தில் இருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p>இங்கிலாந்தின் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களையும் வளங்களையும் பகிர்ந்தளிப்பதற்கு ஆதரவாக இருப்பதாக பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.</p><p></p><h2>எடின்பரோவில் உள்ள அதிகாரப் பகிர்வு&nbsp;</h2><p> </p><p>எனினும், பெல்ஃபாஸ்ட், கார்டிஃப் மற்றும் எடின்பரோவில் உள்ள அதிகாரப் பகிர்வு அரசாங்கங்களை அவர் எவ்வாறு அணுகப் போகிறார் என்பது குறித்து இன்னும் தெளிவான நிலைப்பாடு வெளியாகவில்லை என பிரித்தானிய அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca2b8733-9d86-4022-99f7-f0c4d59abc1b/26-6aa82264d8545.webp' /></p><p>
ஸ்கொட்லாந்து சுதந்திரம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பைப் போன்ற மற்றொரு வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு தற்போது இல்லை என வலியுறுத்தி, பர்ன்ஹாம் கடந்த வாரம் ஜோன் ஸ்வின்னிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.</p><p>

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஐக்கிய இராச்சியம் பிளவுபடுவதற்கான சாத்தியம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>

அயர்லாந்துக்கான தனது சமீபத்திய பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமர் மைக்கேல் மார்ட்டினுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், அயர்லாந்து ஒன்றிணைவதைத் தான் விரும்புவதாகவும், அது “இப்போது நடந்தாலும் நல்லதே” என்றும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T17:14:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும கொடுப்பனவு : நாளை மறுதினம் வங்கிகளுக்கு வருகிறது பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-allowance-for-september-to-be-credited-1789399229"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-allowance-for-september-to-be-credited-1789399229</id>
            <summary type="text">செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 16ஆம் திகதி வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 16ஆம் திகதி வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் பெறும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 முதியோர்களுக்காக 9,181,696,250 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>இரண்டாம் கட்ட கொடுப்பனவு</h2><p>இரண்டாம் கட்டமாக, 213,335 பயனாளிக் குடும்பங்களுக்கு ரூபாய் 2,120,856,250 வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d06c848-5ab1-42b9-b623-fbce1f9a41a0/26-6aa814300f982.webp' /></p><p>
</p><p>
அதன்படி, பயனாளிகள் இந்தத் தொகையை 17ஆம் திகதி முதல் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T15:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுரவின் கூட்டங்களில் பங்கேற்பவர்களை அச்சுறுத்தும் சாகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-threatens-those-attending-anuras-meetings-1789395464"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-threatens-those-attending-anuras-meetings-1789395464</id>
            <summary type="text">நாட்டின் பணத்தை வீணடிக்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பணத்தை வீணடிக்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் தெரிவித்தார்.
</p><p>
நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் இல்லாத நிலையில், ஜனாதிபதி நாடு முழுவதும் பயணம் செய்து இதுபோன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்வது பெரும் பண விரயம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>பொய் சொல்லி கூட்டத்தை நடத்தும் அரச தலைவர்</h2><p>கொழும்பில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

சாகர கரியவசம் மேலும் கூறியதாவது:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1e171af-a66c-49a4-b182-a13c128c25ee/26-6aa807d8ce3ec.webp' /></p><p>
</p><p>
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களோ அல்லது அபிவிருத்திகளோ இல்லாமல், தேர்தலுக்கு முன்பு செய்வது போல பொய் சொல்லி, பொய் வாக்குறுதிகளை அளித்து, அரசாங்க அதிகாரத்தைக் கொண்ட ஒரு அரச தலைவர் கூட்டங்களை நடத்துவதை நாம் காண்கிறோம். </p><p>இது நாட்டின் பணத்தை முழுமையாக வீணடிப்பதாகும். இந்தக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் நமது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T14:42:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழாக குறைக்கப்படும் சாதாரண தரப் பரீட்சை பாடங்கள்! வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-reduce-subjects-in-ordinary-level-exam-1789395822"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-reduce-subjects-in-ordinary-level-exam-1789395822</id>
            <summary type="text">

வரலாறு மற்றும் அழகியல் ஆகிய பாடங்களை உள்பட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்விச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>

வரலாறு மற்றும் அழகியல் ஆகிய பாடங்களை உள்பட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

அத்தோடு, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில், சமூக ஒத்திசைவு, சட்டம் மற்றும் அறநெறி தொடர்பான புதிய பாடத் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p></p><h2>2027 கல்விச் சீர்திருத்தங்கள்</h2><p>
</p><p>
2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் முன்பள்ளிக் கல்விச் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b3ab9b8-c533-481f-a1db-2257486808fc/26-6aa80610b04d3.webp' /></p><p>
ஆரம்பக் கட்டமாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான செயல்முறைப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பாடத் தொகுதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>ஆரம்பகால சிறுவர் கல்வி</h2><p>

இந்த புதிய சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்களின் தொடர் ஒன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fdff91-d1d9-4c7a-bb27-d8aab9231c70/26-6aa8061166216.webp' /></p><p>
</p><p>
இது தவிர, ஆரம்பகால சிறுவர் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

முன்பள்ளிப் பதிவு, பாடத்திட்டம் தயாரித்தல், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஆகிய அனைத்தும் இதில் அடங்குவதுடன், இவற்றுக்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T14:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோக நெருக்கடி : ஜனாதிபதியை தலையிட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-urged-to-intervene-in-fuel-crisis-1789392619"></link>
            <id>https://ibctamil.com/article/president-urged-to-intervene-in-fuel-crisis-1789392619</id>
            <summary type="text">&amp;nbsp;&quot;நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக நிலவும் சிக்கலான சூழ்நிலையில் ஜனாதிபதி தலையிட்டு, இப்பிரச்சினையை கூடிய விரைவில் தீர்க்க வேண்டும்&quot; என எரிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;"நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக நிலவும் சிக்கலான சூழ்நிலையில் ஜனாதிபதி தலையிட்டு, இப்பிரச்சினையை கூடிய விரைவில் தீர்க்க வேண்டும்" என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச இன்று (14) தெரிவித்தார். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அதிகார மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், எந்தத் தீர்வும் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p>&nbsp;கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஒரு சிறப்பு ஊடக மாநாட்டில் குமார ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.</p><p>

</p><h2>எரிபொருள் விநியோகத்தில் கடும் கட்டுப்பாடு</h2><p>தற்போதைய எரிபொருள் விலையில் விற்பனை செய்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறி, ஆர்.எம். பார்க், சினோபெக் மற்றும் எல்.ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளன என்றும், நஷ்டங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்த நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/146c6212-dd62-4cf1-8108-0e67cdf19ec1/26-6aa7fc5b9ea3d.webp' /></p><p>தனியார் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ள நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதால் பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்து வருவதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் வெளிநாட்டுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மட்டுமே இருப்பது பொதுமக்களைப் பாதித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>&nbsp;நாட்டில் காலடி வைத்த சக்திவாய்ந்த எரிபொருள் நிறுவனங்கள்</h2><p>&nbsp;முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறைக்குப் பிறகு, உலகின் மிகவும் சக்திவாய்ந்த எரிபொருள் நிறுவனங்கள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் செய்வதாக உறுதியளித்து இந்த நாட்டிற்கு வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b7432e0-31c3-4774-9d8d-686cba0e7303/26-6aa7fc5c53b33.webp' /></p><p> </p><p>மேலும், அந்த நிறுவனங்கள் போட்டி விலையில் எரிபொருளை விற்க அரசாங்கம் அனுமதிக்கும் என்றும் கூறியது. ஆனால், அந்த நிறுவனங்கள் இந்த நாட்டில் தங்கள் வணிகத்தைத் தொடங்கிய பிறகு, அவை அரசாங்கத்தின் விலையில் எரிபொருளை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன.</p><p>&nbsp; மேலும், தங்கள் எரிபொருள் விலையை விடக் குறைந்த விலையில் எரிபொருளை விற்க நேர்ந்தால், அந்த நஷ்டத்தை அரசாங்கமே ஏற்கும் என்று அந்த நிறுவனங்கள் கூறி வருவதாகவும், இந்த நிலைமை பொதுமக்களை மட்டுமல்லாமல் எரிபொருள் நிலைய உரிமையாளர்களையும் பாதித்துள்ளதாகவும் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T13:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதை குழி விவகாரத்தில் ஐநாவின் தலையீடு! வலியுறுத்தும் கஜேந்திரகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-intervention-deliver-justice-gajendrakumar-1789391795"></link>
            <id>https://ibctamil.com/article/un-intervention-deliver-justice-gajendrakumar-1789391795</id>
            <summary type="text">

செம்மணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிருசாந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சிறிலங்கா அரசை நம்பாத காரணத்தினால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

செம்மணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிருசாந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சிறிலங்கா அரசை நம்பாத காரணத்தினால் 600 வரையானவர்கள் புதைக்கப்பட்டதாக சாட்சியம் வழங்கினார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p>

நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளக விசாரணையை எதிர்க்கிறோம் செம்மணி புதைகுழி விவகாரத்தை ஐநா பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து இடம்பெற்ற மாபெரும் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், “1999 ஆம் ஆண்டு பாடசாலை மாணவியான கிருசாந்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் செம்மணி பகுதியில் கடமையில் இருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் கொலை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.</p><p></p><h2>இராணுவ கோப்ரலின் சாட்சியம்</h2><p>

அந்த இராணுவ கோப்ரல் இலங்கை அரசை நம்பாததன் காரணமாக இந்தப் பின்னணியில் இருந்தவர்களை வெளிப்படுத்துவதற்காக குறித்த பகுதியில் 600 வரையான உடல்கள் புதைக்கப்பட்டதாக சாட்சியம் வழங்கியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5dd1ffc-761d-4be6-a1d4-7c5d80146fa9/26-6aa7f6ba4d128.webp' /></p><p>

அவர் இந்த உண்மையை கூறாமல் விட்டிருக்கலாம் இருந்தும் செம்மணியில் பாரிய மனித படுகொலைகளின் பின்னால் இராணுவ உயர் அதிகாரிகள் இருந்ததன் காரணமாகவும் தன்னை காப்பாற்ற மாட்டார்கள் எனத் தெரிந்ததால் உண்மையை உலறிவிட்டார்.</p><p> 
அவர் அன்று கூறிய விடையங்கள் தற்போது உண்மையாகி சுமார் 600 வகையான எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட வருகின்றது./
</p><p>
தற்போது அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் செம்மணி பகுதியில் மயான கட்டுமானம் இடம்பெற்று வந்த நிலையில் அதனை மயானத்தில் எலும்பு கூடுகள் இருப்பது வழமையான விடயம் என சிலர் திசை திருப்ப பார்த்தார்கள்.</p><p>

இருந்தாலும் நமது கட்சியை சேர்ந்த கிருபாகரன் என்னிடம் இந்தப் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.</p><p>
யாழ்ப்பாண காவல்துறையினர் முறைப்பாட்டை ஏற்க மறுத்த நிலையில் சட்டத்தரணிகளான காண்டீபன் மற்றும் சுகாசின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அகழ்வு பணிக்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.</p><p>

செம்மணி மனித புதைதைக்குழி 600 ஐ நெருங்குகின்ற நிலையில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இன அழிப்பின் சாட்சியாக செம்மணி இடம் பிடித்துள்ளது.</p><h2>சர்வதேச விசாரணையின் அவசியம்</h2><p>

ஐநா மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் சாட்சியங்கள் ஆதாரங்கள் வழங்கியும் சிறிலங்கா அரசு மீது நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b54bc9-1506-44fe-ada5-3ee0b064ea45/26-6aa7f6bb1fd15.webp' /></p><p>
அந்த ஒரு சூழலில் தற்போது செம்மணி விவகாரம் என்பது பேசு பொருளாகவும் சர்வதேசத்தின் பார்வையை ஈர்த்துள்ள விடயமாகவும் பார்க்கக் கடியதாக உள்ளது.</p><p>
2009 யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் தமக்கு விளக்கப்பட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர் குற்றங்கள் மற்றும் இன அழிப்புக்கு எதிராக உள்ளக விசாரணைகளை புறந்தள்ளி சர்வதேசத்திடம் நீதிக்காக போராட ஆரம்பித்தார்கள்.</p><p>
இந்தப் போராட்டம் யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்தும் ஐநா மனித உரிமைகள் பேரவை சிறீலங்கா அரசு மீது தமிழ் மக்கள் சுமத்திய ஆதாரங்கள் சாட்சியங்கள் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறது.</p><p>

பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் காத்திரமான கருத்துக்களை கூறி வந்தாலும் ஏனைய நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து போவதையே காண முடிகிறது.</p><p>
முன்னாள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த இளவரசர் செயித் அல்ஹசன் தனது அறிக்கையில் தெளிவாகவும் இறுக்கமாகவும் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார்.</p><p>

குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அரசு குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது என்பது உண்மையான நீதியை தராது என தனது அறிக்கையிலே தெளிவாக குறிப்பிட்டார்.</p><p>

அவரது கருத்தை சர்வதேச சமூகம் உன்னிப்பாக நோக்க வேண்டும் ஏனெனில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள செம்மணி மனிதப் புதைகுழியின் ஆதாரங்கள் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அரசிடம் இருப்பது ஆதாரங்களை அழிப்பதற்கு ஏதுவாக அமையும்.</p><p>அதன் காரணமாகவே தமிழ் மக்கள் உள்ளக விசாரணை நீதியை தராது செம்மணி மனிதப் புதை குழி விவகாரத்தை ஐநா பொறுப்பேற்க வேண்டும் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T13:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினியின் அரசியல் பிரவேசம் : கலக்கத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-concerned-over-limini-s-entry-into-politics-1789381685"></link>
            <id>https://ibctamil.com/article/namal-concerned-over-limini-s-entry-into-politics-1789381685</id>
            <summary type="text">&amp;nbsp;லிமினி ராஜபக்ச அரசியல் களத்தில் நுழையத் தயாராகி வருகிறார் என்ற செய்தியால் நாமல் ராஜபக்ச மிகவும் கலக்கமடைந்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;லிமினி ராஜபக்ச அரசியல் களத்தில் நுழையத் தயாராகி வருகிறார் என்ற செய்தியால் நாமல் ராஜபக்ச மிகவும் கலக்கமடைந்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 வெலிக்கடை சிறைக்குச் சென்றபோது லிமினி ராஜபக்ச இந்தச் செய்தியை நாமல் ராஜபக்சவிடம் தெரிவித்தார்.</p><h2>அதிகாரபூர்வமாக மறுக்க நடவடிக்கை&nbsp;</h2><p>&nbsp;இதனால் மிகவும் கலக்கமடைந்த நாமல் ராஜபக்ச, இந்தப் பிரசாரத்தை உடனடியாக அதிகாரபூர்வமாக மறுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea62220-2c83-4214-932a-82d510523570/26-6aa7ce908e530.webp' /></p><p>&nbsp;அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் லிமினி ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானபோதிலும் பின்னர் அவரது தந்தையால் அது மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T13:32:04+00:00</updated>
        </entry>
    </feed>
