<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-23T21:25:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தில் அதிரும் வெடிப்புச் சத்தங்கள்...! இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuwait-intercepts-iranian-missiles-drones-1784838090"></link>
            <id>https://ibctamil.com/article/kuwait-intercepts-iranian-missiles-drones-1784838090</id>
            <summary type="text">குவைத் வான்வெளியை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வழிமறித்து அழித்து வருவதாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.

தங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத் வான்வெளியை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வழிமறித்து அழித்து வருவதாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
தங்களது வான் பாதுகாப்புச் செயல்பாட்டு அமைப்புகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து வருதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனை உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் குவைத் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு அமைப்பு</h2><p>இது குறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவில், “ஈரானியத் தாக்குதல்களுக்கு எதிராகக் குவைத் வான் பாதுகாப்புப் படைகள் தற்போது தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="ar" dir="rtl">تتصدى حالياً الدفاعات الجوية الكويتية لهجمات صاروخية وطائرات مسيرة معادية ، إثر العدوان الإيراني الاثم.<br><br>تنوه رئاسة الأركان العامة للجيش أن أصوات الانفجارات إن سمعت فهي نتيجة اعتراض منظومات الدفاع الجوي للهجمات المعادية.<br><br>يرجى من الجميع التقيد بتعليمات الأمن والسلامة الصادرة عن… <a href="https://t.co/5bLHgLmCpj">pic.twitter.com/5bLHgLmCpj</a></p>&mdash; KUWAIT ARMY - الجيش الكويتي (@KuwaitArmyGHQ) <a href="https://x.com/KuwaitArmyGHQ/status/2080375579287695737?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>நாட்டில் கேட்கும் வெடிப்புச் சத்தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளின் எதிர் நடவடிக்கைகளினால் ஏற்படுபவையே ஆகும். </p><p>

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைக் கண்டிப்புடன் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T21:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாய்க்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dubai-offer-aed-perks-allowance-perks-for-tourists-1784831448"></link>
            <id>https://ibctamil.com/article/dubai-offer-aed-perks-allowance-perks-for-tourists-1784831448</id>
            <summary type="text">துபாய் சுற்றுலாத் துறையை மீண்டும் புத்துயிர்பெறச் செய்ய அந்நாட்டு அரசு புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது.

அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாய் சுற்றுலாத் துறையை மீண்டும் புத்துயிர்பெறச் செய்ய அந்நாட்டு அரசு புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது.</p><p>

அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரினால் துபாய்க்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
</p><p>
இதனாலே இவ்வாறான நடவடிக்கையை துபாய் அரசாங்கம் எடுத்துள்ளது.</p><p>
</p><p></p><h2>துபாய் பொருளாதாரம்</h2><p>இதனடிப்படையில் துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையால் துபாய் இன்வைட் (Dubai Invite) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc649d5-a621-4afc-a8a2-ac211a7bbb15/26-6a62725b54563.webp' /></p><p>

இந்த திட்டத்தின் படி துபாயில் வசிக்கும் மக்கள் தங்களது வெளிநாட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் துபாய்க்கு அழைத்து வந்தால் அவர்களுக்குச் சுமார் 3,000 ஏ.இ.டி (சுமார் 610 பவுண்ட்ஸ் / 780 டொலர்) மதிப்பிலான சிறப்புச் சலுகைகள் மற்றும் வெகுமதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தச் சலுகைப் பொதியில் விடுதித் தங்குமிடங்கள் (Hotels), உணவகக் தள்ளுபடிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுக் சீட்டுகள் போன்றவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா-இஸ்ரேல் மோதலின் போது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள், துபாயின் சர்வதேச விமான நிலையத்தையும் புகழ்பெற்ற ஃபேர்மாண்ட் (Fairmont) விடுதியையும் தாக்கியதைத் தொடர்ந்து துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.</p><p>

கடந்த 2025 ஆம் ஆண்டில் சாதனை அளவாக சுமார் 2 கோடி (20 மில்லியன்) சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த துபாயில் தற்போது ஹோட்டல்களில் அறைகள் காலியாகக் கிடப்பதுடன் பல வணிக நிறுவனங்களின் வருவாய் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a15db48b-ffc5-4440-9a93-819b693fa4b3/26-6a62725c06583.webp' /></p><p>அக்டோபர் 31 இற்குள் துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு குடியிருப்பாளர் அதிகபட்சமாக மூன்று சலுகைப் பொதிகளைப் பெற முடியும்.</p><p> 

இத்திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் 10,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T19:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை மீறும் மத்திய கிழக்கு மோதல்...! உலக நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-chief-warns-me-crisis-is-out-of-control-1784828390"></link>
            <id>https://ibctamil.com/article/un-chief-warns-me-crisis-is-out-of-control-1784828390</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) தெரிவித்துள்ளார்.
</p><p>
மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் உடனடியாக ஓரடி பின்வாங்க வேண்டிய தருணம் இதுவென எனவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p>

உலக நாடுகளின் தலைவர்களுக்குத் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கம் ஊடாக அவசரச் எச்சரிக்கை ஒன்றை அவர் விடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அவசர வேண்டுகோள்</h2><p>அதிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அனைத்துப் பகுதிகளிலும் சண்டைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The situation in the Middle East is getting out of control.<br><br>It&#39;s time to step back.<br><br>My clear &amp; consistent message to leaders:<br><br>The fighting must stop everywhere.<br><br>Freedom of navigation must be restored.<br><br>Diplomacy is the only way forward. <a href="https://t.co/ZfOdMyq1Td">pic.twitter.com/ZfOdMyq1Td</a></p>&mdash; António Guterres (@antonioguterres) <a href="https://x.com/antonioguterres/status/2080314067151982822?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>கடற்போக்குவரத்துச் சுதந்திரம் மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.</p><p> 

இராஜதந்திர பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வாகும்” எனத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்களும், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துப் பிரச்சினைகளும் பிராந்தியப் போராக உருவெடுத்து வரும் பின்னணியிலேயே ஐ.நா பொதுச் செயலாளர் இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T18:40:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்...! ட்ரம்பின் அறிவிப்பால் அதிரும் உலக நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-warns-of-massive-attack-on-iran-1784823107"></link>
            <id>https://ibctamil.com/article/trump-warns-of-massive-attack-on-iran-1784823107</id>
            <summary type="text">ஈரான் மீது முன்னெப்போதையும் விட மிகப் பாரிய அளவிலான இராணுவத் தாக்குதலை நடத்துவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது முன்னெப்போதையும் விட மிகப் பாரிய அளவிலான இராணுவத் தாக்குதலை நடத்துவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

டெஹ்ரான் இன்னும் போதிய வலியை உணரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
சர்வதேச ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மிகப்பெரிய தாக்குதல்</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மிகப் பாரிய அளவிலான தாக்குதல் குறித்து நான் பரிசீலித்து வருகிறேன்.</p><p> 

இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலாக அது இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5354b79c-536c-473d-846b-aef953245570/26-6a624a8d55b50.webp' /></p><p> 

முடிவெடுக்கும் நிலைக்கு நான் மிக அருகில் உள்ளேன்.</p><p> 

இதற்கான அனைத்து ஆயத்தங்களும் எங்களிடம் தயாராக உள்ளன" என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கடுமையான விளைவுகள்</h2><p>

அத்தோடு இத்தகைய முடிவினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்ட ட்ரம்ப், இருப்பினும் இது குறித்து இன்னும் இறுதி முடிவோ அல்லது காலக்கெடுவோ நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், நான் கேட்டுக் கொண்டால் இஸ்ரேல் இரண்டு நிமிடங்களில் இந்தத் தாக்குதலில் இணைந்து கொள்ளும் எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/706b03df-8ff3-4b79-9a95-7320834b5856/26-6a624a8e3e15a.webp' /></p><p>ஒருவேளை இஸ்ரேல் இத்தாக்குதலில் இணைந்தால் அதற்கு ஈரானின் பதிலடி போன்ற விளைவுகள் இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

அத்துடன், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் ஆனால் தற்போதைக்கு ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அவர்கள் தயாராக இல்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T18:39:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிசூடு : ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-near-mattakkuliya-bridge-1784826629"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-near-mattakkuliya-bridge-1784826629</id>
            <summary type="text">கொழும்பு வத்தளை காவல்துறைபிரிவு, பள்ளியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே அமைந்துள்ள ஒரு விழா மண்டபத்தில் இன்று இரவு (23) துப்பாக்கிச் சூடு சம்பவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு வத்தளை காவல்துறைபிரிவு, பள்ளியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே அமைந்துள்ள ஒரு விழா மண்டபத்தில் இன்று இரவு (23) துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p>
வத்தளை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T17:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன நாட்டவரை கடத்த பயன்படுத்திய சொகுசு ஜீப் இரத்தக்கறைகளுடன் இன்றிரவு கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bloodstained-jeep-found-in-padukka-1784823220"></link>
            <id>https://ibctamil.com/article/bloodstained-jeep-found-in-padukka-1784823220</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்தில் ஒரு சீன நாட்டவரைக் கடத்தி கொலை செய்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு ஜீப், இன்று இரவு (23) பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்தில் ஒரு சீன நாட்டவரைக் கடத்தி கொலை செய்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு ஜீப், இன்று இரவு (23) பாதுக்க பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாதுக்கவில் உள்ள பஹால போப் சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனம், கண்டுபிடிக்கப்பட்டபோது பின்னோக்கிச் செல்லும் கியரில் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது</p><h2>கண்டுபிடிக்கப்பட்ட ஜீப்பின் உள்ளே&nbsp; இரத்தக்கறைகள்&nbsp;</h2><p>கண்டுபிடிக்கப்பட்ட ஜீப்பின் உள்ளே பல இரத்தக்கறைகள் காணப்படுவதாகவும் அந்த வாகனத்தில் கைரேகை சோதனைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/378e7587-4132-406f-8dc2-9e2fd3e7fc5c/26-6a62464b57700.webp' /></p><p>
</p><p>
சம்பந்தப்பட்ட ஜீப்பில் வந்த மூன்று சீன நாட்டவர்கள், ஒரு முச்சக்கர வண்டியில் கொள்ளுப்பிட்டி நோக்கி தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
தப்பிச் சென்ற மூன்று சீன நாட்டவர்களில் இருவர் இன்று (23) கட்டுநாயக்க விமான நிலையம் அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும் கைது</h2><p>சந்தேக நபர்களைக் கொள்ளுப்பிட்டிக்கு ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டு, கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ce01e0-0387-4073-b976-e40e91c6ab97/26-6a62474c9f056.webp' /></p><p>

இந்த மோதல் மற்றும் கடத்தலில் பலியான சீன நாட்டவரின் சடலம், எஹெலியகொடவின் கரந்தன பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T16:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாம் தவணை விடுமுறை : கல்வி அமைச்சு விடுத்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/end-of-the-second-school-term-of-2026-1784822513"></link>
            <id>https://ibctamil.com/article/end-of-the-second-school-term-of-2026-1784822513</id>
            <summary type="text">&amp;nbsp;அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பள்ளிகளுக்கான 2026-ஆம் ஆண்டின் இரண்டாவது கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பள்ளிகளுக்கான 2026-ஆம் ஆண்டின் இரண்டாவது கல்வியாண்டு நாளை (24) முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், மூன்றாவது கல்வியாண்டின் முதல் கட்டம் வரும் திங்கட்கிழமை (27) தொடங்கும் என்றும் ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், முஸ்லிம் பள்ளிகளுக்கான இரண்டாவது கல்வியாண்டு ஜூலை 31-ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும், மூன்றாவது கல்வியாண்டின் முதல் கட்டம் ஓகஸ்ட் 3-ஆம் திகதி தொடங்கும் என்றும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T16:10:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-fishermen-arrested-remanded-1784820173"></link>
            <id>https://ibctamil.com/article/indian-fishermen-arrested-remanded-1784820173</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில்
தலைமன்னார் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை(23) மாலை கைது செய்யப்பட்ட 09
இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில்
தலைமன்னார் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை(23) மாலை கைது செய்யப்பட்ட 09
இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி (06-08-2026) வரை
விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.</p><p>

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை(22) காலை
மீன்பிடிக்க இழுவைப் படகு ஒன்றில் 9 கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற நிலையில்
நேற்று புதன்கிழமை (22) மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்த நிலையில்
கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.</p><h2>கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்</h2><p>கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட
நிலையில் தலைமன்னார் கடற்படையினர் குறித்த கடற்றொழிலாளர்களை விசாரணைகளின் பின்னர்
இன்று வியாழக்கிழமை(23) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73545b4b-4bef-4851-91fd-0db61fe44efa/26-6a623645c02b2.webp' /></p><p>

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை
இன்றைய தினம் வியாழக்கிழமை (23) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.</p><p></p><h2>நீதவானின் உத்தரவு</h2><p>

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 6ஆம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61317f4d-dd53-4e8d-9103-310d51f3f3b1/26-6a6236468c9ce.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T15:42:14+00:00</updated>
        </entry>
    </feed>
