<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-09-12T13:22:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராசிரியர் ரகுராம் தொடுத்த வழக்கு : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-the-case-filed-by-professor-raghuram-1789217755"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-the-case-filed-by-professor-raghuram-1789217755</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம்
ரகுராம் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கு, எழுத்துமூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம்
ரகுராம் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கு, எழுத்துமூல
சமர்ப்பணத்துக்காக நவம்பர் மாதத்துக்குத் தவணையிடப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியர் சிவசுப்பிரமணியம்
ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக
இருந்தனர் என குற்றம் சாட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 14
எதிர்மனுதாரர்களுக்கு எதிராக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><h2>பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை</h2><p>&nbsp;இதுதொடர்பான வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது, குறித்த வழக்கானது எவ்வித அடிப்படை முகாந்திரமும் அற்ற நிலையில்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது என 1ஆம், 6ஆம் எதிர்மனுதாரர்களின் சட்டத்தரணி
சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b78342d4-2d58-4726-8107-c2e3bfc873ba/26-6aa54ff53a197.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, பிரிவு 20இன் கீழ் ஒரு வழக்குத் தொடர வேண்டுமாயின் இரண்டு
நபர்களுக்கு இடையில் உறவொன்று இருந்திருக்க வேண்டும். அத்தகைய உறவு இருந்து
பின் அந்த உறவு இல்லாமல் போயிருந்து ஒருவருடைய தகவல்களை மற்றையவர் தவறாகப்
பயன்படுத்தினால் இத்தகைய வழக்கைத் தாக்கல்செய்ய முடியும்.</p><p></p><h2>எவ்வித தனிப்பட்ட உறவும் இல்லை</h2><p>

ஆனால், வழக்குத் தொடுநரான ரகுராம், தனக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில்
எவ்வித தனிப்பட்ட உறவும் இல்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதையே
அந்தப் பெண்ணும் குறிப்பிட்டுள்ளார்.எனவே, 20ஆம் பிரிவின் கீழ் இந்த வழக்கை
அணுக முடியாது - என்று சட்டத்தரணி சுவஸ்திகா வாதிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc2c729a-ae86-47ee-b93b-2a9d84eda2c8/26-6aa54ff5e0b21.webp' /></p><p>
அத்துடன், ஒன்லைன் பயன்பாட்டை நெறிப்படுத்தும் நிகழ்நிலைக் காப்புச்
சட்டத்தின் கீழேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் முதலாம் எதிர்மனு தாரருக்கு சமூக வலைத்தளங்கள் எவையும் இல்லை.</p><p>
ஒன்லைன் தொடர்பான பயன்பாட்டில் இல்லாத அந்த நபருக்கு எதிராக எவ்வாறு
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியும்? எனவே இந்த
வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.</p><p></p><h2>நீதிமன்றின் உத்தரவு</h2><p>
</p><p>
அதுபோல், 6ஆம் எதிர்மனுதாரரின் சமூக வலைத்தளப் பதிவுக்காகவே அவருக்கு எதிராக
வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால் அவருடைய பதிவுகளில் பேராசிரியர் ரகுராம்
தொடர்பில் எந்தக் கருத்தும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75f35472-81fe-4339-a128-332436fbfcc1/26-6aa54ff698c48.webp' /></p><p> </p><p>எனவே, பேராசிரியர் ரகுராம் தொடர்பில்
எவ்வித தகவலும் இல்லாத அந்தப் பதிவுகள் தொடர்பில் பேராசிரியர் ரகுராம்
வழக்குத் தொடர்ந்ததால், பேராசிரியர் ரகுராம் அவ்வாறு செயற்படுகின்றாரா? எனத்
தற்போது எமக்குச் சந்தேகங்கள் ஏற்படுகின்றன என்றும் சட்டத்தரணி மன்றுரைத்தார்.</p><p>

அதனை அடுத்து இருதரப்பின் எழுத்துமூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் நவம்பர்
மாதம் 20ஆம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T13:17:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்கரைப்பற்றில் கோர விபத்து! குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcyclist-died-on-the-spot-in-a-accident-1789216087"></link>
            <id>https://ibctamil.com/article/motorcyclist-died-on-the-spot-in-a-accident-1789216087</id>
            <summary type="text">அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே
பரிதாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>

தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இவ்விபத்தில் பாலமுனையை பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனை - 08 அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் சமது முபாரிஸ் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c2060e-0685-41a2-8838-0509f086dfc6/26-6aa54959e53a7.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-09-12T12:45:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிசூடு நடத்துபவர்களுக்கு மரணதண்டணை : தீவிர பரிசீலனையில் அரசாங்கம்…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-penalty-for-gunmen-involved-shootings-1789213452"></link>
            <id>https://ibctamil.com/article/death-penalty-for-gunmen-involved-shootings-1789213452</id>
            <summary type="text">நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் குண்டுவெடிப்புகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தற்காலிகமாக மரண தண்டனையை அமல்படுத்துவதற்கான ஒரு முன்மொழிவு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் குண்டுவெடிப்புகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தற்காலிகமாக மரண தண்டனையை அமல்படுத்துவதற்கான ஒரு முன்மொழிவு குறித்து அரசாங்கம் கவனம் ஈர்த்துள்ளது.
</p><p>
இது குறித்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி, பேராசிரியர் பிரதீபா மகாநாம ஹேவா, இதுபோன்ற திடீர் குற்றக் கூட்டங்களையும் போதைப்பொருள் கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்காக மரண தண்டனையை தற்காலிகமாக அமல்படுத்துவது மிகவும் முக்கியம் என்று கூறினார்.</p><h2>நீதியமைச்சரின் தகவல்</h2><p>மேலும், உலகின் சில நாடுகளில் இதுபோன்ற குற்றங்களுக்கு தற்காலிகமாக மரண தண்டனை அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார,நடைபெற்ற கூட்டத்தில் மரண தண்டனை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0fb0268-9072-418f-9eb5-2c78b0a4a631/26-6aa542e2a84cc.webp' /></p><p>

நாடு முழுவதும் நடைபெறும் பெருந்திரள் துப்பாக்கிச் சூடுகள் குறித்து கருத்து தெரிவித்த பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பெருந்திரள் துப்பாக்கிச் சூடுகளைக் கட்டுப்படுத்த புலனாய்வு அமைப்புகளை ஈடுபடுத்தி ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.</p><p></p><h2>தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது</h2><p>
</p><p>
மேலும், இதுபோன்ற தனிப்பட்ட சம்பவங்கள் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4112fc-0409-4796-8191-c7099073914a/26-6aa542e35d416.webp' /></p><p>

இலங்கை காவல்துறை தலைமையகத்தின் அறிக்கைகளின்படி, இவ்வாண்டு ஜூலை மாத இறுதிக்குள் நாடு முழுவதும் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தத் துப்பாக்கிச் சூடுகளில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பன்னிரண்டு பேர் காயமடைந்தனர்&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T12:17:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரம்பமானது போராட்டம் திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா!🔴 நேரலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975"></link>
            <id>https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975</id>
            <summary type="text">புதிய இணைப்புஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<h5>புதிய இணைப்பு</h5><p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.</p><p><b>
🔴 நேரலை&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5MFc9ATcE18" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>முதலாம் இணைப்பு</p><p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று யாழில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.</p><p>

அதன்படி, குறித்த நிகழ்வானது, இன்று(12) மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
</p><p>
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரைக்கு வரவுள்ள நிலையில், இன்றைய இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p>

ஈழத்து சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் இந்நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, “போராட்டம்” திரைப்படக் குழுவினருக்கு தங்களின் பேராதரவை வழங்கி விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T11:52:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு : சிக்கிய பெண்ணொருவருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/45-sovereigns-of-jewellry-stolen-in-nallur-kovil-1789204057"></link>
            <id>https://ibctamil.com/article/45-sovereigns-of-jewellry-stolen-in-nallur-kovil-1789204057</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் கைதான கொழும்பைச் சேர்ந்த பெண் நீதிமன்ற உத்தரவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் கைதான கொழும்பைச் சேர்ந்த பெண் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி
அறுக்கப்பட்டமை தொடர்பில், ஆலயச் சூழலில் கடமையில் இருந்த காவல்துறையினருக்கு
முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட காவல்துறையினர், ஆலய
சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி
அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்.</p><p></p><h2>&nbsp;விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு&nbsp;</h2><p>கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.அதனையடுத்து குறித்த பெண்ணை யாழ் நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர்
முற்படுத்திய நிலையில் அப்பெண்ணை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்
வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/682b6660-25a5-48a3-a3fa-b9222f26715b/26-6aa51e26d01fc.webp' /></p><p>இதேவேளை நல்லூர் ஆலய தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாவின் போது, சுமார் 45
பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ள நிலையில், ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள
கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>இந்தநிலையில், சில சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் அவர்களை கைது
செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T11:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலைக்கு சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழு : குவிக்கப்பட்டுள்ள காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-buddhist-monk-group-visited-vedukkunaari-malai-1789211584"></link>
            <id>https://ibctamil.com/article/a-buddhist-monk-group-visited-vedukkunaari-malai-1789211584</id>
            <summary type="text">வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், ஆலயத்திற்கு
செல்லும் சைவ பக்தர்களுக்கு காவல்துறையினர் இடையூறை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (12) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட
பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.</p><p></p><h2>காவல்துறையினர் இடையூறு&nbsp;</h2><p>
</p><p>
அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்த நிலையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f96ded96-def9-4679-a7ee-0c9ec709bb84/26-6aa537091a813.webp' /></p><p>அத்துடன் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார்
சைக்கிள்கள் காவல்துறையினரால் மறிக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீண்ட தூரத்திற்கு
நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.</p><p>

பலர் ஆலயத்திற்குச் செல்ல அச்ச நிலையில் வீதியோரங்களில் காத்திருப்பதையும்
அவதானிக்கக் கூடியதாக இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.</p><p>
இந்தநிலையில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர்
சட்டத்தரணி ந. காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன்
உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T11:29:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் எடுத்த முடிவு : உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rising-crude-oil-prices-following-iran-decision-1789211091"></link>
            <id>https://ibctamil.com/article/rising-crude-oil-prices-following-iran-decision-1789211091</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான போர்ச் சூழல் மீண்டும் தீவிரமடைந்ததால், உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது சிறிதளவு சரிவைக் காட்டுவதாக சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான போர்ச் சூழல் மீண்டும் தீவிரமடைந்ததால், உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது சிறிதளவு சரிவைக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
அதன்படி, ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை நேற்று (11) $108.2 ஆக இருந்தது, இன்று (12) $104.6 ஆகக் குறைந்துள்ளது.அதேபோல், ஒரு பரல் WTI கச்சா எண்ணெயின் விலை நேற்று (11) $103.3 ஆகப் பதிவானது.</p><h2>குறைவடைந்த விலைகள்</h2><p>&nbsp;இருப்பினும், சந்தை அறிக்கைகளின்படி, அந்த வகை கச்சா எண்ணெயின் ஒரு பரலின் விலை இன்று $100 ஆகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb961724-193a-4484-b0ef-d0cc28d1a026/26-6aa537861994f.webp' /></p><p>
</p><p>
மேலும், ஒரு பரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை நேற்று (11) $122.4 என்ற உச்சத்தை எட்டியிருந்தது, இன்று அந்த வகை கச்சா எண்ணெயின் ஒரு பரலின் விலை $119.5 ஆகக் குறைந்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை குறித்து விவாதிப்பதற்காக ஈரானிய அதிகாரிகள் குழு ஒன்று ஓமானுக்குப் புறப்படுவதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T11:29:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள மொட்டுக் கட்சி உறுப்பினர்! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-pradeshiya-sabha-member-arrested-1789210538"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-pradeshiya-sabha-member-arrested-1789210538</id>
            <summary type="text">

ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிலாபம் பிரதேச சபை உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் உள்ள ஜெயபிம பகுயில் அமைந்துள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
சிலாபம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பிரிவின் அதிகாரிகளால் நேற்று (11) இந்த வீட்டில் சோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மனைவியின் பெயரில் பதிவு&nbsp;</h2><p>
</p><p>
அங்கு கைப்பற்றப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதிவு இலக்கமானது, அந்த உறுப்பினரின் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளுக்குரியது என காவல்துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b1756c3-2b8a-4730-9746-79cbccd674a8/26-6aa5346da9504.webp' />&nbsp;</p><p>

இச்சம்பவம் தொடர்பில் உறுப்பினரின் மனைவியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதுடன், கைது செய்யப்பட்ட உறுப்பினர் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-12T11:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-rally-against-the-anura-government-1789185431"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-rally-against-the-anura-government-1789185431</id>
            <summary type="text">புதிய இணைப்புசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) &quot;ஜனசதன&quot; (Janasatana) மக்கள் பேரணி அனுராதபுரத்தில் தற்போது நடைபெறுகின்றது.இந்தப் பேரணியில் பல முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) "ஜனசதன" (Janasatana) மக்கள் பேரணி அனுராதபுரத்தில் தற்போது நடைபெறுகின்றது.</p><p>இந்தப் பேரணியில் பல முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இக்கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இக்கூட்டத்திற்காக பெருமளவிலான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அங்கு கூடியுள்ளதுடன், கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b296775-89bc-4ba0-a778-ed4a0acf0602/26-6aa52f411f193.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5>அநுராதபுரத்தில் மகிந்த தலைமையில் அநுர அரசுக்கு எதிராக மக்கள் பேரணி!</h5><p>சிறிலங்கா பொதுஜன பெரமுன&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அநுராதபுரத்தில் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியமையைக் கண்டித்து இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் </h2><p>
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதே இந்தப் பேரணியின் முதன்மை நோக்கமாகும் என டி.வி. சானக்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bfaa53d-859c-4238-a57b-19d9bdd2b348/26-6aa4d23f06a79.webp' /></p><p>
</p><p>
முன்னதாக இந்தப்பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவிருந்தது.</p><p>
எனினும் அவர் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச பேரணிக்கு தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T10:52:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலைய வளாகத்துக்குள் மான் வேட்டை! விமானப்படை வீரர்கள் ஐவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-air-force-personnel-arrested-for-hunting-deer-1789201378"></link>
            <id>https://ibctamil.com/article/five-air-force-personnel-arrested-for-hunting-deer-1789201378</id>
            <summary type="text">



மத்தள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த மான்களைச் சுட்டுக்கொன்று, அவற்றின் இறைச்சியை வெளியாட்களுக்கு விற்பனை செய்த கும்பலைச் சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>



மத்தள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த மான்களைச் சுட்டுக்கொன்று, அவற்றின் இறைச்சியை வெளியாட்களுக்கு விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த ஐந்து விமானப்படை வீரர்கள் உட்பட ஏழு பேரை மத்தள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>

விமான நிலைய வளாகத்திற்குள் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை அங்கிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது, ​​காவல்துறையினர் மேற்கொண்ட சிறப்புச் சோதனையின்போது சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இதேவேளை, கைது நடவடிக்கையுடன், விமானப்படைக்குச் சொந்தமான ஒரு ஜீப் வண்டியையும், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/880798b0-297d-4827-9868-6d1a231dba65/26-6aa52ce82e0ca.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றத்தளப் புலனாய்வு (SOCO) விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்தோடு, மத்தள காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T10:45:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-s-father-arrested-court-order-1789206901"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-s-father-arrested-court-order-1789206901</id>
            <summary type="text">டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
 

சந்தேக நபரான அவர் இன்று (12) கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு&nbsp;</h2><p>சந்தேக நபரான&nbsp;ஷிரான் பாஸிக்கின் தந்தை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (11) கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b501389-8020-4bcd-8048-f4e80f8c351d/26-6aa52b59bc510.webp' /></p><p>
</p><p>
 

ஷிரான் பாஸிக்கினால் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்டதாகக் கூறப்படும் 3 கோடி ரூபாய் பணத்தைச் செலவிட்டு கம்பஹா பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T10:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் பாதுகாப்பு: காவல்துறை உத்தியோகத்தர் மதுபானம் அருந்திய நிலையில் ரகளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-constable-drunk-and-causing-a-ruckus-1789207726"></link>
            <id>https://ibctamil.com/article/police-constable-drunk-and-causing-a-ruckus-1789207726</id>
            <summary type="text">கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு கடமைகளின் போது மது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு கடமைகளின் போது மது அருந்தி, அந்தக் கல்லூரியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு காவல்துறை கான்ஸ்டபிளின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. </p><p>இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டவர் குருந்துவத்தை காவல் நிலையத்தில் கடமையாற்றிய ஒரு அதிகாரி ஆவார்.&nbsp;</p><h2>காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்</h2><p>சம்பந்தப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் அந்தக் கல்லூரி வளாகத்தின் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தார். அந்தக் கடமைக் காலப்பகுதியில், அதாவது ஓகஸ்ட் 19 ஆம் திகதி, கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த இருவருடன் இணைந்து மது அருந்தி கல்லூரியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக காவல்துறை விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71065ac-8e18-4075-902f-a66e58a5cae1/26-6aa5283d17f4f.webp' /></p><p>&nbsp; இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளின் பணி இடைநிறுத்தம் நேற்று முன்தினம் (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு உதவி காவல் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை</h2><p>கொழும்பு தெற்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லூஷன் சூரிய பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b720553-d86c-417a-b137-c1f4071e9fdb/26-6aa5283dc2697.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T10:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் - மூவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-arrested-in-connection-with-murder-in-jaffna-1789198568"></link>
            <id>https://ibctamil.com/article/3-arrested-in-connection-with-murder-in-jaffna-1789198568</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த படுகொலை சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் இடம்பெற்றது</p><p>இதன்போது துன்னாலை பகுதியைச் சேர்ந்த வயது 33 வயதான குடும்பஸ்தர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.</p><p></p><h2>சரமாரியாக வெட்டிப் படுகொலை&nbsp;</h2><p>

துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர் இவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a860744-9e64-4643-b387-be4ae9e9ace4/26-6aa503071d0ec.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். </p><p>

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். </p><p>

கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

அத்துடன், தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரதான சந்தேகநபரைத் தேடிக் கைது செய்வதற்காகப் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:48:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[323 கொள்கலன்கள் விவகாரம்! குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசாங்கத்தின் உயர் பதவியில் - எதிர்க்கட்சிகள் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/323-container-release-issue-mujibur-s-allegation-1789198066"></link>
            <id>https://ibctamil.com/article/323-container-release-issue-mujibur-s-allegation-1789198066</id>
            <summary type="text">


கொழும்பு துறைமுகத்தில் பெளதீகப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கொழும்பு துறைமுகத்தில் பெளதீகப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பணி ஓய்வுக்குப் பின்னர் அரசாங்கத்தின் உயர் பதவியொன்றில் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
நல்லாட்சிக் கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுமாயின் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள போதிலும், அதன் இறுதி அறிக்கை வெளியாவது இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தாமதப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>அறிக்கை வெளியீட்டில்&nbsp;தாமதம் </h2><p>

அதன்படி, இந்த அறிக்கை வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகக் களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298a3bd3-0c7d-4976-bf44-f395291b4454/26-6aa507cbbab1d.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், கொள்கலன்கள் விடுவிப்புத் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான ஹர்ஷன நாணயக்கார செயற்படுகின்றார்.</p><h2>அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவும் தனது இறுதி அறிக்கையில், கொள்கலன்கள் பெளதீகப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fe2cfc-9db8-409b-8215-d34a927cdf88/26-6aa507cca7f93.webp' /></p><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T08:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்து செய்யப்பட்ட பொதுமன்னிப்பு! ஞானசார தேரர் தலைமறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnanasara-thero-goes-into-hiding-from-the-temple-1789192152"></link>
            <id>https://ibctamil.com/article/gnanasara-thero-goes-into-hiding-from-the-temple-1789192152</id>
            <summary type="text">பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் தறைமறைவாகியுள்ளதாக தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p></p><h2>சிறையில் அடைக்க உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் சந்தியா ஏக்னலிகொடவை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக 2018 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை அனுபவிப்பதற்காக அவர் மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d284a60f-45ed-4d06-9a25-33acfc8bac57/26-6aa4ea410bed1.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், உயர்நீதிமன்றின் இத்தீர்ப்பு வெளியானதனைத் தொடர்ந்து அவர் விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், இதுவரை காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரோ அவரைக் கைது செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T07:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி யாழில் பேரணி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-justice-for-the-chemmani-mass-grave-1789197489"></link>
            <id>https://ibctamil.com/article/international-justice-for-the-chemmani-mass-grave-1789197489</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க
வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.நாளைய தினம...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p></p><p>செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க
வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>நாளைய தினம் (12) நல்லூர் பகுதியில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகவுள்ள பேரணி கிட்டுப்பூங்கா பகுதியில் நிறைவடையவுள்ளது.</p><p>செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும், சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்</h2><p> </p><p>அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனிதப் புதைகுழி
காணப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c94dcbff-cd20-4f35-b9b1-83ca5c7f8eff/26-6aa5009f43cf1.webp' /></p><p>இந்தநிலையில் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என
கோரியே பேரணி நடைபெறவுள்ளது.</p><p>குறித்த பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ் தேசிய பேரவையினாரால் நேற்றைய தினம் (11) சனிக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர
பிதா டக்ளஸ் போல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து
கொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/P9Bx7yY4rE8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T07:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unidentified-body-recovered-from-kelani-river-1789186999"></link>
            <id>https://ibctamil.com/article/unidentified-body-recovered-from-kelani-river-1789186999</id>
            <summary type="text">களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலம்&amp;nbsp;நேற்று (11) மாலை ஹங்வெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த சடலம்&nbsp;நேற்று (11) மாலை ஹங்வெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜல்தர பகுதியில் மீட்கபட்டுள்ளது&nbsp;&nbsp;</p><p>

ஹங்வெல்ல காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை&nbsp;என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd406bd-14aa-4970-b16a-877a818ac9ab/26-6aa5008137b1a.webp' /></p><p>சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடாத்தப்படவுள்ளது</p><p>ஹங்வெல்ல காவல்துறையினர்
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:34:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fill-academic-non-academic-vacancies-universities-1789195957"></link>
            <id>https://ibctamil.com/article/fill-academic-non-academic-vacancies-universities-1789195957</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
உயர்கல்வி பற்றிய ஆலோசனைக் உபகுழுவின் முன்னிலையில் துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆட்சேர்ப்புக்கு அனுமதி </h2><p>
</p><p>
நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c60f17c9-3bee-44f0-a426-83138c27f566/26-6aa4faf00b83f.webp' /></p><p>
</p><p>
எனினும், சில பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகச் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T07:25:08+00:00</updated>
        </entry>
    </feed>
