<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil</title>
    <subtitle type="html"><![CDATA[Sri Lanka News in Tamil: Read Tamil latest news, headlines in Tamil, daily updates, breaking news in Tamil, google Tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online and check out today news in tamil IBC Tamil.]]></subtitle>
    <link href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibctamil.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibctamil.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/it/img/logo.png</logo>
            <updated>2026-07-13T22:18:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலுள்ள ஆண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hiv-risk-higher-among-men-in-sri-lanka-ministry-1783978096"></link>
            <id>https://ibctamil.com/article/hiv-risk-higher-among-men-in-sri-lanka-ministry-1783978096</id>
            <summary type="text">இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான புள்ளிவிவரங்களையும் தகவல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பான புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
</p><p>
ஆண்களிடையே பாதுகாப்பற்ற ஓரினச்சேர்க்கை உறவுகள் அதிகரித்ததே இந்த அபாயம் வேகமாக அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை</h2><p>ஆண்டுதோறும் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை பொதுவாக படிப்படியாக அதிகரித்து வந்தாலும் குறிப்பாக 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சமீபத்திய தரவுகளைப் அவதானிக்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d465a8-7f3c-4683-9635-dcc950d940ec/26-6a5561a71a4d6.webp' /></p><p>குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஆண்களிடையே அதிக எண்ணிக்கையிலான எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் இந்த மாவட்டங்களின் அதிக மக்கள்தொகை மற்றும் அடிக்கடி நிகழும் இடம்பெயர்வு ஆகியவை இதற்குக் காரணங்கள் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T22:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-issues-travel-advisory-for-france-1783974509"></link>
            <id>https://ibctamil.com/article/canada-issues-travel-advisory-for-france-1783974509</id>
            <summary type="text">பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், காட்டுத்தீ, திருட்டுகள் மற்றும் வானிலை தொடர்பில் இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பயங்கரவாதம், காட்டுத்தீ, திருட்டுகள் மற்றும் வானிலை தொடர்பில் இந்த பயண எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பிரான்ஸ் அரசு ட்ரோன் கட்டுப்பாடு, சுற்றுலாத் தலங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h2>அதிக வெப்பம்&nbsp;</h2><p>இந்தநிலையில் அதிக வெப்பம் காரணமாக ஈபிள் கோபுரம் முன்கூட்டியே மூடப்படுவதுடன் காட்டுத்தீ அபாயத்தால் காடுகள் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகளில் புகைபிடிக்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba4beb40-63eb-4064-b031-567b832aa0ee/26-6a555563bfbf9.webp' /></p><p>
பாரீஸ் போன்ற முக்கிய நகரங்களில் கவனத்தைத் திசைதிருப்பி திருடும் கும்பல்கள் நடமாடுவதால் சுற்றுலாப் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>

எனவே கனேடியர்கள் பாஸ்போர்ட்டைப் பாதுகாப்பாக வைக்கவும் அதன் நகலை அறையில் வைக்கவும் மற்றும் அதிக ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T21:24:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் கடற்படைத் தளம் மீது அமெரிக்கா நள்ளிரவில் பயங்கர வான்வழித் தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-military-attacks-iran-bandar-abbas-naval-base-1783970730"></link>
            <id>https://ibctamil.com/article/us-military-attacks-iran-bandar-abbas-naval-base-1783970730</id>
            <summary type="text">
ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

நள்ளிரவில் இந்த பய...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. </p><p>

நள்ளிரவில் இந்த பயங்கர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளையகம் சற்றுமுன்னர் இதனை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>ட்ரோன் விமானங்கள்&nbsp;</h2><p>தெற்கு ஈரானில் உள்ள பண்டார் அப்பாஸ் கடற்படைத் தளத்தில் (Bandar Abbas Naval Base) இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது. </p><p>

குறித்த தளத்தின் மீது ஒரே திசையில் சென்று தாக்கும் பல ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள கட்டளையகம், இது தொடர்பான காணொளி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b5501d-f504-4714-a0bf-364e8e44290e/26-6a5548c958487.webp' /></p><p>நேற்று இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களானது வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல் நடத்தும் திறனைப் பெருமளவில் சீர்குலைத்துள்ளது என கட்டளையகம் தெரிவித்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T20:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பெரும் அனர்த்தம்! பற்றி எரிந்த புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/paris-wildfire-transport-services-disrupted-1783963238"></link>
            <id>https://ibctamil.com/article/paris-wildfire-transport-services-disrupted-1783963238</id>
            <summary type="text">பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகள் பாரிய தீ விபத்திற்குள்ளாகியுள்ளன.

பாரிஸ் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இது பெரும் பாதிப்பை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகள் பாரிய தீ விபத்திற்குள்ளாகியுள்ளன.</p><p>

பாரிஸ் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
பாரிஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த காட்டுப்பகுதியில்சூடான காற்று காரணமாகத் தீ மிக வேகமாகப் பரவி வருகிறது.</p><p></p><h2>அதிகமான பரப்பளவு</h2><p>

இதுவரை 800 ஹெக்டேயருக்கும் அதிகமான பரப்பளவுள்ள காடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
</p><p>
இந்த தீவிர காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சுமார் 400 தீயணைப்பு வீரர்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் நீர் குண்டு வீசும் விமானங்கள் மூலம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd13f9e-e3b6-4ead-a621-947df089d998/26-6a5529933789d.webp' /></p><p>பிரான்சின் தெற்குப் பகுதியிலிருந்து பாரிஸ் பிராந்தியத்திற்குத் தீயணைப்பு விமானங்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த அசாதாரண காட்டுத்தீ காரணமாக பிரான்சின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் முக்கிய ஏ6 அதிவேக நெடுஞ்சாலை பகுதியளவில் மூடப்பட்டுள்ளதுடன் தொடருந்து சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும் வாடோவ் போன்ற அருகிலுள்ள கிராமங்களிலிருந்து 15 இற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த பொதுமக்கள் அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே இத்தகைய தீவிர வெப்ப அலைகளும் காட்டுத்தீயும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T19:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனில் பயங்கர வான்வழித் தாக்குதல்: சனா விமான நிலைய ஓடுதளம் தகர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yemen-gov-forces-attack-sanaa-airport-runway-1783959394"></link>
            <id>https://ibctamil.com/article/yemen-gov-forces-attack-sanaa-airport-runway-1783959394</id>
            <summary type="text">ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை
இலக்கு வைத்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுப் படைகள் அதிரடி
வான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை
இலக்கு வைத்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுப் படைகள் அதிரடி
வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
</p><p>
சனா விமான நிலையத்தில் ஈரானிய விமானம் ஒன்று தரையிறங்குவதைத் தடுப்பதற்காகவே
இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் தேசிய விமானங்களைச் சனா
விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்க மறுத்ததாகவும் மாறாக ஏமனின்
வான்வெளியை மீறி ஈரானிய விமானம் அங்கு நுழைவதற்கு பிடிவாதமாக
வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p></p><h2>வெளியிட்டுள்ள அறிக்கை</h2><p>இதன் காரணமாகவே விமான நிலைய ஓடுதளம் தகர்க்கப்பட்டதாக
ஏமன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போது ஏமனின் தலைநகர் சனா பகுதி ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின்
கட்டுப்பாட்டில் உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5dee3a7-9c22-4d35-b3a5-5039133a6674/26-6a552434206b3.webp' /></p><p>இற்தறிலையில் சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளின்
ஆதரவு பெற்ற ஏமன் அரசு, தெற்கு கடலோரப் பகுதியான ஏடனை தளமாகக் கொண்டு இயங்கி
வருகிறது.
</p><p>
இந்த தாக்குதலுக்கு முன்னதாக ஏமன் பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்கள், தூதரக
அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான உதவி அமைப்புகளை விமான நிலையப் பகுதியை விட்டு
உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்திருந்தது.</p><p>

இதற்கிடையே இந்த தாக்குதலுக்குச் சவூதி அரேபியாவே காரணம் என்று எவ்வித
ஆதாரமுமின்றி குற்றம் சாட்டியுள்ள ஹூதி அமைப்பின் இராணுவ செய்தித் தொடர்பாளர்
யஹ்யா சாரி, இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பழிவாங்கப்படாமல் போகாது என்று
எச்சரித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T19:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை எங்களின் கட்டுப்பாட்டில்...! ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-reacts-to-trump-on-strait-of-hormuz-1783967052"></link>
            <id>https://ibctamil.com/article/iran-reacts-to-trump-on-strait-of-hormuz-1783967052</id>
            <summary type="text">ஈரான் எப்போதும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலனாகவே இருந்துள்ளது என ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் அது அப்படியே நீடிக்கும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் எப்போதும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலனாகவே இருந்துள்ளது என ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>
 
அத்துடன் அது அப்படியே நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா கட்டணம் விதிக்கும் என ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">POTUS is absolutely right. Whoever provides secure and safe passage of commercial vessels through the Strait of Hormuz should be compensated for this service. <br><br>Iran has always been the GUARDIAN of the Strait and will remain so FOREVER.<br><br>20% is of course too much. We will be fair</p>&mdash; Seyed Abbas Araghchi (@araghchi) <a href="https://x.com/araghchi/status/2076728062662557961?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அமெரிக்க ஜனாதிபதி கூறுவது முற்றிலும் சரியானதுதான். 

ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் செல்வதை உறுதி செய்பவர்களுக்கு அந்தச் சேவைக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். </p><p>

அத்துடன் 20% என்பது நிச்சயமாக மிக அதிகம் அத்தோடு நாங்கள் நியாயமாக நடந்து கொள்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T19:26:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலக்கெடு நீடிக்கப்படாது :கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-further-extensions-school-stationery-allowance-1783962059"></link>
            <id>https://ibctamil.com/article/no-further-extensions-school-stationery-allowance-1783962059</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை எழுதுபொருள் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், பயனாளி விவரங்களை உள்ளிடுவதற்கும் சரிபார்ப்பதற்கும், மற்றும் பற்றுச்சீட்டுகளை ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை எழுதுபொருள் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், பயனாளி விவரங்களை உள்ளிடுவதற்கும் சரிபார்ப்பதற்கும், மற்றும் பற்றுச்சீட்டுகளை ஸ்கான் செய்வதற்கும் உள்ள காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.</p><p>

அமைச்சகத்தின்படி, பயனாளி தகவல்களை உள்ளிடுவதற்கான காலக்கெடு ஜூலை 25 ஆகும், அதே நேரத்தில் பயனாளி விவரங்கள் ஜூலை 27-க்குள் சரிபார்க்கப்பட வேண்டும்.&nbsp;</p><h2>காலக்கெடுக்கள் இறுதியானவை&nbsp;</h2><p>பற்றுச்சீட்டுகளை ஸ்கான் செய்யும் பணி ஓகஸ்ட் 30-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea237f14-67ba-42a1-bb46-0d3d7d217289/26-6a5528266db65.webp' /></p><p>
</p><p>
இந்தக் காலக்கெடுக்கள் இறுதியானவை என்றும், மேலும் நீடிக்கப்படாது என்றும் அது வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T18:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முஜிபுர் ரஹ்மானிடம் பெறப்பட்ட வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/coal-commission-questions-mp-mujibur-1783958912"></link>
            <id>https://ibctamil.com/article/coal-commission-questions-mp-mujibur-1783958912</id>
            <summary type="text">&amp;nbsp;நிலக்கரி பேரங்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறையினர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நிலக்கரி பேரங்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறையினர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் இன்று (13) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
</p><p>
நிலக்கரி பேரங்கள் தொடர்பாக ரஹ்மான் நிலக்கரி ஆணைக்குழுவில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளார் என ஆணைக்குழுவின் செயலாளர் டி.வி. பந்துலசேன தெரிவித்தார்.&nbsp;</p><h2>ஜனாதிபதி அநுரவால் நிமிக்கப்பட்ட ஆணைக்குழு</h2><p>ஆணைக்குழு இதுவரை 60-க்கும் மேற்பட்டோரிடமிருந்து கிட்டத்தட்ட நூறு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d46eee0-efe4-42d1-a422-5da3864faf37/26-6a551608d7ef7.webp' /></p><p>
</p><p>
2009-ஆம் ஆண்டு முதல் நிலக்கரி பேரங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.</p><p></p><p>

</p><h2>தரமற்ற நிலக்கரி இறக்குமதி</h2><p>உச்ச நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க தலைமையில் இயங்கும் இந்த ஆணைக்குழுவின் மற்ற உறுப்பினர்களாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பத்தபெண்டிக மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5889c7d1-74ab-460d-9eb7-a9a2ddea5937/26-6a5516098aacd.webp' /></p><p>
</p><p>
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ரூ. 223 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T16:45:03+00:00</updated>
        </entry>
    </feed>
