காவல் நிலையத்துக்குள் ஒருவர் கொலை..! மேல் மாகாணத்தில் சம்பவம்
Sri Lanka Police
Attempted Murder
Sri Lanka Police Investigation
By Kanna
மேல் மாகாணத்தின் நவகமுவ காவல் நிலையத்தில் இன்று ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை நிலையத்தினுள் மற்றும் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் 52 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்