நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற இளைஞனை அள்ளிச்சென்றது அலை
Sri Lanka Police
Sri Lanka Navy
By Sumithiran
1 மாதம் முன்
பயாகல கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் இன்று (05) பிற்பகல் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கிரிஷாந்த என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீவிர தேடுதல்
காணாமல் போன இளைஞன் மேலும் மூன்று இளைஞர்களுடன் பயாகல தியலகொட பிரதேசத்தில் நீராடச் சென்ற போது அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பிரதேசவாசிகள் மற்றும் காவல்துறையினர் மற்றும் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் தேடுதலை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்
பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்