நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு - 3 பேர் பலி
By pavan
நேபாள நாட்டில் உள்ள கர்னாலி மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் கிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் முகு மாவட்டத்தின் சியார்கு கணவாயில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிச்சரிவில் கிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் காயம் அடைந்த 9 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி