யாழில் தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட சிறுமி : 17 வயது சிறுவன் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Child Abuse
By Shalini Balachandran
யாழில் (Jaffna) சிறுமியொருவரை தாகத முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டில்17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், 15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு தகாதமுறைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை குறித்த சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 6 நாட்கள் முன்
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…
2 வாரங்கள் முன்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்