வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
Colombo
Kandy
Climate Change
Weather
By Thulsi
கொழும்பு (colombo) - கண்டி பிரதான வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையானது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் (Disaster Management Centre) விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பு
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நேற்று (08) இரவு 7.30 மணி முதல் இன்று (09) அதிகாலை 01.00 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில் கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ (Kadukannava) பகுதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக கடுகன்னாவ பிரதேசத்தில் வீதியின் இருபுறங்களிலும் உள்ள ஆபத்தான கற்கள் மற்றும் மரங்கள் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 3 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்