அமெரிக்காவில் போராட்டம்! கோட்டாபயவின் மகனின் வீட்டுக்கு எதிரில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
United States of America
By Kiruththikan
அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவில் கோட்டாபயவின் மகனின் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் புதல்வர் மனோஜ் ராஜபக்ச, அமெரிக்காவில் வசித்து வரும் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக பதவி விலகுமாறு அறிவிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் மாபெரும் மக்கள் போராட்டம்
இலங்கையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
அரச தலைவர் மாளிகையும் போராட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்டது.
இவ்வாறான நிலைமையில், அமெரிக்காவின் கலிப்போர்னியாவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் புதல்வரின் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 2 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்