பொதுக்கூட்டத்தில் மக்களை வாயடைக்க வைத்த அமைச்சர்
Srilanka Freedom Party
Maithripala Sirisena
Nimal Siripala De Silva
By Sumithiran
பதுளை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியிலிருந்து போட்டியிடப் போவதாகக் கேட்கக் கூடாது என தெரிவித்தார்.
வரும் தேர்தலில் புதிய போக்குகள் மற்றும் புதிய நிபந்தனைகளை கருத்தில் கொண்டு வாக்கு கேட்கப்படும் என்றார்.
நாடாளுமன்றம் செல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை
பானையில் இருந்து வந்தாலும், பெட்டியில் இருந்து வந்தாலும் நாடாளுமன்றம் செல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரை அவர் அங்கு கடுமையாக விமர்சித்தார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி