கிளிநொச்சியில் பயங்கரம்: வயோதிபமாது வெட்டி படுகொலை
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
கிளிநொச்சியில் (kilinochchi) தனிமையில் இருந்த வயோதிப பெண்மணி ஒருவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட 1/2ஏக்கர் திட்டம் ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணே இன்று மாலை(11) கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனிமையில் இருந்தபோதே சம்பவம்
வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் - விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68வயதுடைய பெண்னே கொலை செய்யப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி