கிளிநொச்சியில் பயங்கரம்: வயோதிபமாது வெட்டி படுகொலை
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
கிளிநொச்சியில் (kilinochchi) தனிமையில் இருந்த வயோதிப பெண்மணி ஒருவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட 1/2ஏக்கர் திட்டம் ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணே இன்று மாலை(11) கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனிமையில் இருந்தபோதே சம்பவம்
வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் - விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68வயதுடைய பெண்னே கொலை செய்யப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி
2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி