மக்களை ஏற்றாமல் செல்லும் காரைநகர் பாதைப் படகு! பாதையில் செல்லும் பயணிகள் விசனம்

Jaffna
By pavan Feb 19, 2024 02:16 PM GMT
Report

ஊர்காவற்றுறை - காரைநருக்கு இடையேயான பாதைச் சேவையில் பணியாற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைப் பணியாளர்கள் பயணிகள் விடயத்தில் பாரபட்சத்துடன் நடக்கின்றனர் எனவும் இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதைச் சேவையின்போது தமக்கு தெரிந்த பயணிகள் யாராவது தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து தாம் வருகின்றோம் சில நிமிடங்கள் காத்திருங்கள் எனச் சொன்னால் ஏனைய பயணிகளை ஏற்றி வைத்துக்கொண்டு காத்திருந்து அவர்கள் வந்ததும் பாதையைச் செலுத்துகின்றனர்.

தலைமன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தலைமன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அலச்சியமாக செயற்படும் ஊழியர்கள்  

மேலும், தமக்கு வேண்டிய எவராவது, குறிப்பாக பெண்கள் தூரத்தே வந்தாலும் காத்திருந்து அவர்களை ஏற்றிச் செல்லும் பாதைப் பணியாளர்கள் ஏனையவர்கள் விடயத்தில் அவ்வாறு நடந்துகொள்வதில்லை என பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

மக்களை ஏற்றாமல் செல்லும் காரைநகர் பாதைப் படகு! பாதையில் செல்லும் பயணிகள் விசனம் | Ferry Service Between Urgavariurai Karainar

இவ்வாறு இன்று திங்கட்கிழமை காலை 8.45 மணிக்கு பாதை புறப்படவேண்டிய நேரம் ஆகியும் கூட இரு பெண்களுக்காக காத்திருந்து ஏற்றிவிட்டு, ஊர்காவற்றுறைக்குச் செல்லவேண்டிய அப்பாவி கூலி தொழிலாளி ஒருவர் கை காட்டியவாறு அருகில் வந்தும் கூட அவரை ஏற்றாமல் சென்றனர்.

இவர்களின் செயலைப் பார்த்துக்கொண்டிருந்த தாங்கள் பணியாளர்களிடம் நியாமம் கேட்டபோதும் அவர்கள் சாட்டுப்போக்குச் சொல்லிவிட்டுச் சென்றனர் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

யாழில் பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு

யாழில் பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு

மக்கள் விசனம் 

கடந்த வருடம் பாதையில் மதுபோதையில் பணியாற்றிய ஒருவர் பயணி ஒருவரைத் தாக்கியதை அடுத்து அவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

மக்களை ஏற்றாமல் செல்லும் காரைநகர் பாதைப் படகு! பாதையில் செல்லும் பயணிகள் விசனம் | Ferry Service Between Urgavariurai Karainar

இதையடுத்து சீராகச் செயற்பட்ட பாதைப் பணியாளர்கள் தற்போது மீண்டும் பயணிகள் விடயத்தில் பாரபட்சம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர் எனவும் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளர்.

இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பயணகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025