வெள்ளிக்கிழமைகளில் விசேட எரிபொருள்!! முக்கிய அறிவித்தலை வெளியிட்டது அரசாங்கம்
Sri Lanka Economic Crisis
Ministry of Health Sri Lanka
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Kanna
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக விசேட எரிபொருள் கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த நடவடிக்கை அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு அவர்களின் கடமைகளை நிறைவேற்ற பெரிதும் உதவும் என சுகாதார அமைச்சர் மேலும் கூறினார்.
இதன்படி, சுகாதார பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விவரங்கள் பின்வருமாறு
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்