அமெரிக்காவுக்கு கோட்டாபய கூறிய செய்தி!
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
United States of America
Sri Lankan political crisis
By Vanan
தனக்கு 5 வருடங்களுக்கு உரிய ஆட்சி ஆணை வழங்கப்பட்டிருப்பதால், பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உறுதிபடக் கூறியுள்ளார்.
அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் தனது நிலைப்பாட்டை அவர் கூறியுள்ளார்.
இருந்தாலும், மறுதடவை அரச தலைவர் தேர்தலில் போட்டியடப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் விரிவான பார்வையுடனும், மேலும் சில முக்கிய செய்திகளையும் செய்தி வீச்சில் காண்க,,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி