கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் தொடர்பில் சபாநாயர் வெளியிட்ட அறிவிப்பு!
Gotabaya Rajapaksa
Mahinda Yapa Abeywardena
By Kanna
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதத்தை நாளை(11) பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயர் மஹிந்த யாப்ப அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை இதுவரை என்னிடம் சமர்ப்பிக்கவில்லை.
இருப்பினும், இன்று பிற்பகல் நடைபெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சில இறுதித் தீர்மானங்களை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்