ஊழல்வாதிகளுக்கு தண்டனை நிச்சயம் : பிரதியமைச்சர் அதிரடி அறிவிப்பு

Batticaloa Keheliya Rambukwella Arun Hemachandra
By Sathangani Dec 30, 2024 06:20 AM GMT
Report

யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன் நாங்கள் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியாக, மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக பல்வேறு தரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிச்சயமாக ஊழல்வாதிகளுக்கு தண்டனைகளைப் பெற்றுக்கொடுப்போம் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital, Batticaloa) வைத்து நேற்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து  தெரிவித்த அவர், ”நாட்டின் தேசிய ரீதியிலான சுகாதாரத்துறை உயரிய மட்டத்தில் அபிவிருத்தியடைய வேண்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு தரப்பட்ட துறைகளில் பல குறைபாடுகள் காணப்பட்டன. அது இனவாத ரீதியான பிரச்சினையா அல்லது நிர்வாக ரீதியான பிரச்சினையா என்பது வெவ்வேறு விடயம்.

குறிப்பாக சுகாதாரத் துறையிலும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருந்தன. கடந்த காலங்களில் பெறுப்புக்கூற வேண்டிய அமைச்சர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

சுகாதார அமைச்சரும் மருந்து இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அத்துடன் சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஊழலற்ற, இனவாதமற்ற அரசியல் கலாசாரத்தை நாம் முன்னெடுத்துள்ள நிலையில் சர்வதேச ரீதியிலான ஆதரவும் எமக்கு கிடைக்கின்றது.” என தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

நபரை கடத்தி கொடூர தாக்குதல்! கொழும்பில் நடந்த பயங்கரம்

நபரை கடத்தி கொடூர தாக்குதல்! கொழும்பில் நடந்த பயங்கரம்

இலங்கையில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம் : எச்சரிக்கும் அமைச்சர்

இலங்கையில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம் : எச்சரிக்கும் அமைச்சர்

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024