உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் - தீவிர விசாரணையில் காவல்துறையினர்
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Death
By pavan
வத்தளை ஹேகித்த பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 அடி 06 அங்குலமுடைய கோடிட்ட அரைக்கை மேற்சட்டை அணிந்தவரே சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி