தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பௌத்த பேரினவாதம்! ஐ.நாவில் அநீதிகளை அடுக்கிய பேர்ள் அமைப்பு

United Human Rights Sri Lankan Tamils Sri Lanka Government Of Sri Lanka
By Sathangani Mar 05, 2024 06:56 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

சிங்கள பௌத்த பேரினவாதமே தொடர்ந்தும் இலங்கையில் முக்கிய இயங்குசக்தியாக காணப்படுகின்றது என இலங்கையில் சமத்துவம் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை இங்கே மனித உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன எனவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையின் பின்னர் இடம்பெற்ற பொது விவாதத்தில் பேர்ள் அமைப்பு, இலங்கையில் 15 வருடங்களிற்கு முன்னர் இழைத்த யுத்தக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றை நினைவுகூர்ந்தது. 

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

சிங்கள பௌத்த பேரினவாதம் 

இங்கு தொடர்ந்தும் குறிப்பிட்ட விடயங்களாக “இலங்கையில் இடம்பெற்ற அநீதிகளிற்கு இதுவரை நீதியோ பொறுப்புக்கூறலோ இல்லை,  169,796 தமிழர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது, அவர்கள் உயிரிழந்துவிட்டனர் என கருதப்படுகின்றது.

அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் நீதி ஆகியவற்றை முன்னெடுப்பதில் இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்த அரசியல் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை.

தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பௌத்த பேரினவாதம்! ஐ.நாவில் அநீதிகளை அடுக்கிய பேர்ள் அமைப்பு | Pearl Pointed Out The War Crimes Committed In Sl

தற்போதைய அரசாங்கம் வெற்று நல்லிணக்க பொறிமுறைகளையே முன்வைக்கின்றது,  இந்தப் பொறிமுறை கடந்தகால உள்நாட்டுப் பொறிமுறைகளைப் போல பாதிக்கப்பட்டவர்களின் கரிசனைகளை தீர்க்கப்போவதில்லை, மோதல்களின் அடிப்படைகளுக்கு தீர்வை காணப்போவதில்லை.

அதேவேளை, சிங்கள பௌத்த பேரினவாதமே தொடர்ந்தும் இலங்கையில் முக்கிய இயங்குசக்தியாக காணப்படுவதுடன் மனித உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன.

வெடுக்குநாறிமலைக்காக அரங்கேறும் சூழ்ச்சிகள்! உறுதியளித்த நிர்வாகத்தினர்

வெடுக்குநாறிமலைக்காக அரங்கேறும் சூழ்ச்சிகள்! உறுதியளித்த நிர்வாகத்தினர்

அரசாங்கத்தின் ஒடுக்குமுறை

அரசாங்கத்தின் ஒடுக்குமுறை சாதனங்களால் தமிழர்களும் முஸ்லிம்களும் தொடர்ந்தும் பாதிக்கப்படுவார்கள்.

கடந்தகால குற்றங்களிற்கு அப்பால் பாரிய இராணுவமயப்படுத்தல், நினைவுகூரலை ஒடுக்குதல், தமிழர் தாயகப்பகுதிகளில் அதிகளவு சிங்களமயப்படுத்தல் போன்றவை காணப்படுகின்றன.

தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பௌத்த பேரினவாதம்! ஐ.நாவில் அநீதிகளை அடுக்கிய பேர்ள் அமைப்பு | Pearl Pointed Out The War Crimes Committed In Sl 

மோதல்களிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காண்பதற்கும் இலங்கையில் ஸ்திரமின்மையை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் தமிழர்கள் தொடர்ச்சியாக சுயாதீன சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளிற்கும் சுயநிர்ணய உரிமைக்கும் வேண்டுகோள் விடுத்துவந்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தை தமிழர்களிற்கு எதிரான குற்றங்களிற்கு பொறுப்புக்கூறச்செய்வதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறுபவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள் என்ற செய்தியை தெரிவிக்க முடியும்.”  எனவும் குறிப்பிட்டுள்ளது.

கூகுள் வரைபடத்தை நம்பி அலரி மாளிகைக்குள் புகுந்த இளைஞர்கள்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கூகுள் வரைபடத்தை நம்பி அலரி மாளிகைக்குள் புகுந்த இளைஞர்கள்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், நீர்கொழும்பு

27 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024