யாழில் இடம்பெறவுள்ள பின்முள்ளிவாய்க்கால் புத்தக அறிமுகமும் உரையாடலும்
Tamils
Jaffna
By Sathangani
எழுத்தாளர் எழிலின் படைப்பில் உருவான பின்முள்ளிவாய்க்கால் புத்தக அறிமுகமும் உரையாடலும் யாழில் இடம்பெறவுள்ளது.
“கலம்” கண்டி வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நாளை (19.06.2024) பிற்பகல் 5 மணியளவில் குறித்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
தமிழ் சிவில் சமூக அமையத்தின் அனுசரணையில் புத்தக அறிமுகமும் உரையாடலும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள அனைவரையும் நிகழ்வில் பங்குபற்றுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![Gallery](https://cdn.ibcstack.com/article/360710f9-3f09-4dc0-8e5b-a3ceeeae75f3/24-6671305c11fc7.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்