ஈழத்தமிழர்கள் மீது கரிசணை வைக்கும் அதிமுக! திமுக மீது பகீர் குற்றச்சாட்டு
India
DMK
Tamil Nadu
ADMK
Stalin
SriLanka
Tamil People
Mullivaykkal
Jeyakumar
By Chanakyan
முள்ளிவாய்க்காலில் எமது தொப்புள்கொடி உறவுகள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது எவ்வளவு பெரிய வேதனையான விடயம் என தமிழக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் (Jeyakumar) தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் இதனை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். காங்கிரஸிடம் இவர் கோரியிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருக்க முடியும். திமுக அதனை செய்யவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்