2025 வரவு செலவு திட்டத்தில் அனைவருக்கும் நிவாரணம்: உறுதியளித்தார் ஜனாதிபதி

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Budget 2025
By Dilakshan Jan 20, 2025 07:38 AM GMT
Report

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

களுத்துறை - ஹொரணையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வரவிருக்கும் பருவமழைக் காலத்திற்காக அரிசி கையிருப்புகளை பராமரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், மேலும் அரிசிக்கு  பற்றாக்குறை ஏற்படாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொடுப்பனவுகள் அதிகரிப்பு 

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,  “அரிசி பற்றாக்குறை ஏற்பட்டதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையில் மீண்டும் இதுபோன்ற ஒரு சிதைந்த சந்தை உருவாக தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும்  உறுதியளிப்பதாக தெரிவித்தார்.

2025 வரவு செலவு திட்டத்தில் அனைவருக்கும் நிவாரணம்: உறுதியளித்தார் ஜனாதிபதி | Relief For The People Of Sri Lanka In The Budget

அத்தோடு, இந்த பெருபோகத்தில் தனியார் துறையிடம் மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் கைகளிலும் நெல் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்க அவர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில், முதியோர், சிறுநீரக நோயாளிகள், அரசு ஊழியர் சம்பளம், மஹாபொல கொடுப்பனவு மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் ஒரு குறிப்பிட்ட தொகையால் அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், 2022-2023 போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை உறுதி செய்துள்ளோம்." என்றார்.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   



ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025