மூடப்போகும் அபாயத்தில் உள்ள எரிபொருள் நிலையங்கள்! பெர்னாண்டோ வெளியிட்ட தகவல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By pavan
நாட்டில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயத்திற்கு உள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யு. எஸ். பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும் நூற்றுக்கு 3 வீதம் என்ற ஒதுக்கப்பற்றாக்குறையே இதற்கான காரணம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்கிகளின் வட்டி வீதம் அதிகரித்துள்ளதன் காரணமாக அதிகரித்த கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டியுள்ளது.
100க்கு 3 வீத ஒதுக்கம்
இதன் காரணமாக நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் 100க்கு 3 வீத ஒதுக்கம் போதுமானதாக இல்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்