பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட ரஷ்ய சுற்றுலா பயணி!! 28 வயதுடைய நபர் கைது
Sri Lanka Police
Kalutara
Sri Lanka Police Investigation
By Kanna
களுத்துறை வஸ்கடுவ பிரதேசத்தில் ரஷ்ய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உடல் பயிற்சிக்காக சென்ற ரஷ்ய பெண்
ரஷ்ய பெண் மஹா வஸ்கடுவ கடற்கரையில் உடல் பயிற்சிக்காகச் சென்றிருந்த வேளையில் குறித்த சந்தேக நபர் அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
36 வயதுடைய ரஷ்ய பெண்ணின் முறைப்பாட்டையடுத்து களுத்துறை வடக்கு காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை, வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 3 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்