புலமைப்பரிசில் பரீட்சையும் பாடசாலைகளும்

Grade 05 Scholarship examination Sonnalum Kuttram
By Sumithiran Dec 08, 2023 02:02 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பது வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பிள்ளைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு ஒரு சிறிய உதவு தொகையை அரசு வழங்கும் செயற்திட்டமேயாகும்.

ஆனால் இப்போது அந்த புலமைப்பரிசில் பரீட்சையானது அரசாங்க உத்தியோகத்தர்கள் முதல் சாதாரண பாமரன் வரையான பெற்றோருக்கான போட்டிப்பரீட்சையாக மாற்றம் பெற்றுவிட்டதுதான் துரதிஷ்டம்.

அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகள்

இதில் அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைந்தால் அவர்களுக்கு எதுவித கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை.அப்படியென்றால் அந்தப்பிள்ளைகள் பரீட்சைக்கு தோற்றி என்ன பயன்?அரசாங்கம் இதற்காக ஒரு திட்டம் கொண்டு வந்தால் நல்லது. அது என்னவெனில் அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் இந்தப்பரீட்சையில் தோற்றுவதற்கு தடை விதிப்பதாகும்.

புலமைப்பரிசில் பரீட்சையும் பாடசாலைகளும் | Scholarship Examination And Schools

சரி பெற்றோர்தான் போட்டி என்றால் இப்பொழுது பாடசாலைகளும் வலய மட்டத்தில் தாம் எத்தனையாவது இடம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன.

உண்மையில் இந்த புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கோ அல்லது பாடசாலைக்கோ எந்தவித பிரயோசனமும் இல்லை. அப்படியென்றால் அரசாங்கம் இதை ஏன் நடத்துகின்றது.

பாடசாலை கூடிய பெறுபேற்றை பெறவேண்டும் என

தமது பாடசாலை கூடிய பெறுபேற்றை பெறவேண்டும் என பாடசாலைகள் பிள்ளைகளுக்கு செய்யும் அநீதி இருக்கே அதைத்தான் தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையும் பாடசாலைகளும் | Scholarship Examination And Schools

இப்போது அடுத்தகட்ட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிவிட்டன பாடசாலைகள்.

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்று அது.அங்கு ஆண்டு ஒன்றுமுதல் நான்காம் ஆண்டு வரை மூன்று வகுப்புக்கள் உள்ளன. ஆனால் அந்தப்பாடசாலையில் நான்காம் ஆண்டின் இறுதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு கற்பிக்கும் ஆசிரியர் என தெரிவிக்கும் நபரிடம் கற்பதற்கு மூன்று பிரிவு மாணவர்களுக்கும் சேர்த்து பரீட்சை வைக்கப்படும் அதில் அவர்கள் நிர்ணயிக்கும் புள்ளிகளை பெறும் மாணவர்கள் தான் ஏ வகுப்பு என பிரிக்கப்பட்டு அந்த ஆசிரியரிடம் செல்வார்கள் மிகுதி மாணவர்கள் பி, சி என பிரிக்கப்பட்டு வேறு ஆசிரியர்கள் கற்பிப்பார்கள்.

80 மாணவர்களதும் எதிர்காலத்தை பாடசாலையே தீர்மானிக்கிறது

இதில் துயரம் என்வெனில் மூன்று வகுப்புக்களையும் சேர்த்து 120 பிள்ளைகள் இருந்தால் அந்த ஆசிரியரிடம் செல்லும் 40 மாணவர்களை தவிர மிகுதி 80 மாணவர்களதும் எதிர்காலத்தை பாடசாலையே தீர்மானிக்கிறது. அதாவது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் தொடர்ந்து ஏ வகுப்பில் கற்க மிகுதி 80 மாணவர்களும் தொடர்ந்தும் பி,சி வகுப்பிலேயே இருப்பார்கள். இது ஏன் என்றால் பாடசாலையின் பெறுபேற்றை கூட்டிக்காட்ட எடுக்கும் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகும்.

புலமைப்பரிசில் பரீட்சையும் பாடசாலைகளும் | Scholarship Examination And Schools

இதற்கு வலயக்கல்விப்பணிமனைகளும் மறைமுகமாக துணைபோவதுதான் துயரத்திலும் மேல் துயரம்.

அனைத்து பிள்ளைகளும் சரிசமமாக நடத்தப்படவேண்டும் என்பதற்காகவே வெள்ளை சீருடையை அரசாங்கம் அறிமுகம் செய்தது.ஆனால் அந்த வெள்ளை சீருடைக்குள்ளும் கல்விமான்கள் புகுந்து தமதும் தமது பாடசாலையினதும் பெறுபேற்றை உயர்த்திக்காட்ட பிள்ளைகளை பலிக்கடாவாக்குவதுதான் வேதனையிலும் வேதனை்.

பிஞ்சு உள்ளங்களில் நச்சு விதையை பாடசாலைகளே விதிப்பது நியாயமா? இதற்கு கடிவாளம் இடுவது யார்?

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025