இலங்கை கால்பந்தாட்ட அணித்தலைவர் பதவி விலகினார் - நிர்வாகம் மீது கடும் குற்றச்சாட்டு
Football
Sri Lanka
By Sumithiran
இலங்கை கால்பந்து போட்டிக்கான பிஃபாவின் தடை நீக்கப்பட்டதையடுத்து, அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை கால்பந்து அணியின் தலைவர் சுஜன் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த கால மற்றும் தற்போதைய நிர்வாகங்கள் வீரர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவில்லை என இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் சுஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒரு வீரராக தனது சேவை ஓய்வு பெறும் வரை இருக்கும் என்றும், வீரர்களைப் பாதுகாக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் தனது முடிவை மறுபரிசீலனை செய்வேன் என்றும் சுஜன் மேலும் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி