இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு குழந்தைகளுடன் சென்ற தாய்! தொடரும் விசாரணை

Mannar Sri Lanka India
By Raghav Jul 06, 2024 10:13 AM GMT
Report

தலைமன்னாரிலிருந்து (Talaimannar) தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை (Dhanushkodi) சென்றடைந்துள்ளனர்.

அதன் படி, 34 வயதுடைய தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகளுமே தலைமன்னாரிலிருந்து இன்று (06) காலை படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த மெரைன் காவல்துறையினர் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மெரைன் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட பெண்: வெளியான காரணம்

விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட பெண்: வெளியான காரணம்

தமிழர் மறுவாழ்வு 

விசாணையில், குறித்த யுவதி விருதுநகர் (Virudhunagar) மாவட்டம் வெம்பக்கோட்டை (Vembakottai) அகதி முகாமில் பிறந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பியவருக்கு அங்கே திருமணம் முடிந்து கணவருடன் பிரிந்து வாழ்கிறார் எனவும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு குழந்தைகளுடன் சென்ற தாய்! தொடரும் விசாரணை | Sri Lanka Refugees Who Came To Dhanushkodi Suffer

இந்நிலையில் இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் (Sri Lanka)  வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்தியா (India) வருவதற்கான படகு கட்டணமாக 2லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர் வாக்குமூலமளித்தார். விசாரணைக்கு பின்னர் 03 பேரையும் மெரைன் காவல்துறையினர் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பலநாட்கள் தலைமறைவில் இருந்த நபர் அதிரடி கைது

யாழில் பலநாட்கள் தலைமறைவில் இருந்த நபர் அதிரடி கைது

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு டக்ளஸ் அதிரடி விஜயம்: மக்கள் விடுத்த எச்சரிக்கை

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு டக்ளஸ் அதிரடி விஜயம்: மக்கள் விடுத்த எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி