சிங்கப்பூர் - இந்தியா உறவுகளைத் தொடர உறுதி - சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

Narendra Modi Singapore India
By Aadhithya Jul 12, 2024 02:56 PM GMT
Aadhithya

Aadhithya

in உலகம்
Report

எதிர்வரும் ஆண்டுகளில் சிங்கப்பூருக்கும் (Singapore) இந்தியாவுக்கும் (India) இடையிலான உறவுகள் தொடர்ந்து செழிப்புறும் என்று சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் (Tharman Shanmugaratnam) நம்பிக்கை தெரிவித்துள்ளார்

செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் 20ஆம் ஆண்டு நிறைவுவிழாவில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) சிங்கப்பூர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதாகவும் அவரது வெற்றி, இந்திய மக்களின் வாழ்க்கைத்தரம் கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்துள்ளதைக் காட்டுவதாகவும் தர்மன் கூறியுள்ளார்.

மீண்டும் தீவிரமடையும் கொரோனா! ஒரு வாரத்தில் உயிரிழக்கும் 1700 பேர் : உலக சுகாதார அமைப்பு தகவல்

மீண்டும் தீவிரமடையும் கொரோனா! ஒரு வாரத்தில் உயிரிழக்கும் 1700 பேர் : உலக சுகாதார அமைப்பு தகவல்

தெற்காசிய ஆய்வுக் கழகம்

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளின் மீதான ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் அவற்றுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்குமான உறவுகளை வலுப்படுத்துவதும் இக்கல்வி நிலையத்தின் முக்கிய நோக்கமாகும்.

சிங்கப்பூர் - இந்தியா உறவுகளைத் தொடர உறுதி - சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் | Stronger Singapore India Relations Ahead

அந்தவகையில், இருநாட்டு உறவுகளின் சீரான நிலைக்கு தெற்காசிய ஆய்வுக் கழகம் பெரும் பங்காற்றியுள்ளதாக கூறியுள்ள அவர் தன் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும், தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் இருந்து திறனாளர்களை ஒன்று திரட்டி சிங்கப்பூரின் நீண்டகாலத் திட்டங்களுக்கு கழகம் உதவும் என தர்மன் நம்பிக்கை தெரிவித்தார்.

காசா பொது மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை!

காசா பொது மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை!

மற்றுமொரு விவாதம்: பைடனுக்கு மீண்டும் சவால் விடும் டிரம்ப்

மற்றுமொரு விவாதம்: பைடனுக்கு மீண்டும் சவால் விடும் டிரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017