இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை: மு.க.ஸ்டாலினால் எழுதப்பட்ட கடிதம்

Indian fishermen M. K. Stalin Dr. S. Jaishankar Sri Lanka Fisherman World
By Shalini Balachandran Jun 25, 2024 09:06 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இந்தியா
Report

இலங்கை (Sri Lanka) இந்திய (India) கடற்றொழிலாளர் பிரச்சினையிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு (S. Jaishankar) தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) கடிதம் எழுதியுள்ளார்.

இதனடிப்படையில், இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த 37 கடற்றொழிலாளர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என ஸ்டாலின் ஜெய்ஷங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், கடந்த 22 ஆம் திகதி இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 கடற்றொழிலாளர்கள் மூன்று படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனதாகவும் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களையும் மற்றும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் விடுதலை: அமெரிக்க இராணுவ இரகசிய விவகாரம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் விடுதலை: அமெரிக்க இராணுவ இரகசிய விவகாரம்


இலங்கை அரசாங்கம் 

அத்தோடு, ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தமிழ் நாட்டில் ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை: மு.க.ஸ்டாலினால் எழுதப்பட்ட கடிதம் | Tamil Nadu Chief Minister Letter To Jaishankar

ஆகவே, கடற்றொழிலாளர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக முன்பே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் எனவும் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் மத்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா போரில் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் - வெளியான அதிர்ச்சித் தகவல்

காசா போரில் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் - வெளியான அதிர்ச்சித் தகவல்

67 நாடுகளுக்கு இலவச விசா: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

67 நாடுகளுக்கு இலவச விசா: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025