எரிபொருள் இல்லை பயணிகளுடன் இடைநடுவில் நின்ற புகையிரதம்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
1 வாரம் முன்
தீர்ந்தது எரிபொருள்
பயணிகளுடன் சென்ற புகையிரதம் ஒன்று எரிபொருள் முடிவடைந்ததன் காரணமாக காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (23) மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இடைநடுவில் நின்ற புகையிரதம்
கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற புகையிரதமே இவ்வாறு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த புகையிரதம் பேரலந்தையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
