யாழை அச்சுறுத்தும் ஹெரோயின் - பல்கலை மாணவன் உட்பட ஒரே நாளில் 17 பேர் கைது!
Sri Lanka Police
Jaffna
By Kiruththikan
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் உயிர்கொல்லி ஹெரோயின் பயன்படுத்தியதாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனைவரும் உயிர்கொல்லி ஹெரோயின் பயன்படுத்தியமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனும் உள்ளடங்கியுள்ளார்.
அத்துடன் உயிர்கொல்லி போதைப்பொருள்களை விநியோகிப்பவர் ஒருவரும் இதில் உள்ளடங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி