வெளிநாடொன்றில் பெரும் மோசடி: இரண்டு இலங்கையர் உட்பட 149 பேர் கைது

Sri Lanka Pakistan China
By Sumithiran Jul 10, 2025 06:49 PM GMT
Report

 பாகிஸ்தானின்(pakistan) பஞ்சாப் மாகாணத்தின், பைசாலாபாத் நகரில் உள்ள ஒரு மோசடி அழைப்பு மையத்தில் நடந்த பாரிய சோதனையைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 149 நபர்களில் இரண்டு இலங்கையர்கள் அடங்குவதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) இன்று (10)வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், போன்சி திட்டங்கள் மற்றும் போலி முதலீட்டு மோசடிகளில் ஈடுபட்ட பெரிய அளவிலான மோசடி நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாக NCCIA அதிகாரிகள் தெரிவித்தனர். அதிக வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகள் என்ற போர்வையில் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டு பெரும் தொகை மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

 கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு நாட்டவர்கள் அடக்கம்

கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், எட்டு நைஜீரியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், ஆறு வங்கதேசிகள், இரண்டு மியான்மர் நாட்டவர்கள், ஒரு சிம்பாப்வேக்காரர் மற்றும் இரண்டு இலங்கையர்கள் அடங்குவர்.

வெளிநாடொன்றில் பெரும் மோசடி: இரண்டு இலங்கையர் உட்பட 149 பேர் கைது | 2 Sri Lankans Among 149 Arrested In Pakistan

 இந்த மோசடியின் சர்வதேச தன்மை, சைபர் மற்றும் நிதி குற்றங்களைச் சமாளிப்பதில் எல்லை தாண்டிய ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விமானம் மூலம் செல்ல விசா மறுப்பு : படகு மூலம் அகதியாக தமிழகம் சென்ற இலங்கைத்தமிழர்

விமானம் மூலம் செல்ல விசா மறுப்பு : படகு மூலம் அகதியாக தமிழகம் சென்ற இலங்கைத்தமிழர்

இலங்கையில் கடல்சார் ஆராய்ச்சியை மீண்டும் தொடங்க நோர்வே வழியாக ஊடுருவுமா சீனா !

இலங்கையில் கடல்சார் ஆராய்ச்சியை மீண்டும் தொடங்க நோர்வே வழியாக ஊடுருவுமா சீனா !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025