வெளிநாடொன்றில் பெரும் மோசடி: இரண்டு இலங்கையர் உட்பட 149 பேர் கைது

Sri Lanka Pakistan China
By Sumithiran Jul 10, 2025 06:49 PM GMT
Report

 பாகிஸ்தானின்(pakistan) பஞ்சாப் மாகாணத்தின், பைசாலாபாத் நகரில் உள்ள ஒரு மோசடி அழைப்பு மையத்தில் நடந்த பாரிய சோதனையைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 149 நபர்களில் இரண்டு இலங்கையர்கள் அடங்குவதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) இன்று (10)வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், போன்சி திட்டங்கள் மற்றும் போலி முதலீட்டு மோசடிகளில் ஈடுபட்ட பெரிய அளவிலான மோசடி நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாக NCCIA அதிகாரிகள் தெரிவித்தனர். அதிக வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகள் என்ற போர்வையில் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டு பெரும் தொகை மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

 கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு நாட்டவர்கள் அடக்கம்

கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், எட்டு நைஜீரியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், ஆறு வங்கதேசிகள், இரண்டு மியான்மர் நாட்டவர்கள், ஒரு சிம்பாப்வேக்காரர் மற்றும் இரண்டு இலங்கையர்கள் அடங்குவர்.

வெளிநாடொன்றில் பெரும் மோசடி: இரண்டு இலங்கையர் உட்பட 149 பேர் கைது | 2 Sri Lankans Among 149 Arrested In Pakistan

 இந்த மோசடியின் சர்வதேச தன்மை, சைபர் மற்றும் நிதி குற்றங்களைச் சமாளிப்பதில் எல்லை தாண்டிய ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விமானம் மூலம் செல்ல விசா மறுப்பு : படகு மூலம் அகதியாக தமிழகம் சென்ற இலங்கைத்தமிழர்

விமானம் மூலம் செல்ல விசா மறுப்பு : படகு மூலம் அகதியாக தமிழகம் சென்ற இலங்கைத்தமிழர்

இலங்கையில் கடல்சார் ஆராய்ச்சியை மீண்டும் தொடங்க நோர்வே வழியாக ஊடுருவுமா சீனா !

இலங்கையில் கடல்சார் ஆராய்ச்சியை மீண்டும் தொடங்க நோர்வே வழியாக ஊடுருவுமா சீனா !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025