தமிழர் பகுதியில் போதைப்பொருளுடன் சிக்கிய யுவதி
Vavuniya
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Laksi
வவுனியாவில் (Vavuniya) 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (04.06.2024) இடம்பெற்றுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது, குறித்த ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 24 வயதினையுடைய யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட யுவதியை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 2 நாட்கள் முன்
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்