தவறான முடிவெடுத்த 24 வயது இளைஞன் உயிரிழப்பு - யாழில் சம்பவம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
யாழ். சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியியை சேர்ந்த , 24 வயதுடைய இளைஞர் ஒருவரே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி