ஐரோப்பாவிற்கு குடியேறச் சென்ற 298 குழந்தைகளுக்கு நடந்த அவலம்

Immigration UNICEF Europe
By Kathirpriya Jul 15, 2023 06:36 AM GMT
Report

2023ஆம் ஆண்டு மத்திய தரைக்கடலை கடக்க முயன்ற வேளை 289 குழந்தைகள் கடல் அன்னையால் காவுகொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி தொடக்கம் ஜூன் வரை) சுமார் 289 குழந்தைகள் ஐரோப்பாவிற்கு குடியேறுவதற்காக மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்ற போதே இவ் அவலம் நிகழ்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை நேற்று(14) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பு யுனிசெப் (UNICEF) குறிப்பிடுகின்றது.

உயிரிழந்தவர்களின் புள்ளிவிபரம்

ஐரோப்பாவிற்கு குடியேறச் சென்ற 298 குழந்தைகளுக்கு நடந்த அவலம் | 289 Children Died While Crossing Mediterranean Sea

"உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உண்மையான புள்ளி விபரங்களை விட அதிகமாக இருக்கக் கூடும்" என UNICEF-இன் புலம்பெயர் மற்றும் இடம்பெயர்வு பிரிவின் தலைவர் வெரீனா க்னாஸ் தகவல் வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு, அமைதி மற்றும் சிறந்த வாய்ப்புகளுக்காக மத்திய தரைக்கடல் பகுதியினைக் கடக்க முயல்கின்ற குழந்தைகளில் அண்ணளவாக வாராந்தம் 7 பேர் என்ற அளவில் உயிரிழக்கிறார்கள் அல்லது காணாமல் போய் விடுகிறார்கள் என UNICEF இன் அறிக்கை கூறுகின்றது.

இது தொடர்பிலான புள்ளி விபரங்களை நோக்குவோமானால்,

71 சதவீதமான குழந்தைகள் 

ஐரோப்பாவிற்கு குடியேறச் சென்ற 298 குழந்தைகளுக்கு நடந்த அவலம் | 289 Children Died While Crossing Mediterranean Sea

இந்த ஆண்டில் (2023) முதல் ஆறு மாதங்களிற்குள் மட்டும் ஏறத்தாழ 11,600 எண்ணிக்கையானோர் மத்திய தரைக்கடல் பகுதியைக் கடந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் (2022) ஓப்பிடுகையில் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அது மாத்திரமல்லாமல் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களிற்குள் 3,300 குழந்தைகள் ஐரோப்பாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். இவர்களில் 71 சதவீதமான குழந்தைகள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் குடிபெயர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்தக் குழந்தைகள் தாம் தனியாக இல்லை என்பதனை உணர வேண்டும், இதற்கு உலகத் தலைவர்கள் விரைவாக செயற்பட்டு முறையான பயனுள்ள தீர்வுகளைத் தேடுவதில் உறுதியாக நிற்க வேண்டும் எனவும் வெரீனா க்னாஸ் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011