ரஷ்யாவிற்கு சிறிலங்கா இராணுவத்தினர் கடத்தல் : கிடைத்த நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள்
Russo-Ukrainian War
Sri Lanka
Russia
By Sumithiran
ரஷ்யா(russia)வில் போரிட அங்குள்ள கூலிப்படைகளுக்கு சிறி லங்கா(sri lanka) படையினர் கடத்தப்பட்டமை தொடர்பில் 301 முறைப்பாடுகள் நேற்று முன்தினம் (27ஆம் திகதி) வரை பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைத்துள்ளன.
இந்த முறைப்பாட்டில் தெரியவந்த தகவலின்படி சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகளவான முறைப்பாடுகள்
இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை ரஷ்யாவுக்குச் சென்ற சிறிலங்கா படை உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களால் செய்யப்பட்டவை.
இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சட்டங்களை திருத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்