வெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு

Sri Lankan Peoples Myanmar Thailand
By Sathangani Nov 26, 2024 05:34 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

மியன்மாரில் (Myanmar) உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் (Sri Lanka) மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனித கடத்தலால் பாதிப்புக்குள்ளான நிலையில் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜைகளே இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 24 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு (Ministry of Foreign Affairs) தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தாய்லாந்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

வெளிவிவகார அமைச்சு, தாய்லாந்து (Thailand) மற்றும் மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர்கள் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு | 32 Srilankan Peoples Detained In Myanmar Rescued

மீட்கப்பட்ட அனைவரும் தற்போது தாய்லாந்தின் தக் மாகாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை குவைத் (Kuwait) நாட்டில் தண்டனை அனுபவித்து வந்த 104 இலங்கை கைதிகளில் நேற்று (25) 32 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

அரசியல் பழிவாங்கல்களுக்காக பயன்படுத்தப்படும் சிஐடி : முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

அரசியல் பழிவாங்கல்களுக்காக பயன்படுத்தப்படும் சிஐடி : முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025