இராணுவ அதிகாரிகளால் 4459 மில்லியன் வீணடிப்பு! வெளியாகிய தகவல்
Sri Lanka Army
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
இலங்கை இராணுவத்தின் முதலாம் தர அதிகாரிகளின் முறைகேடுகளால் 4459 மில்லியன் வீணடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
