இன்றும் துப்பாக்கிசூடு - ஒருவர் பலி
Sri Lanka Police
Shooting
Sri Lanka
By Sumithiran
மற்றுமொரு துப்பாக்கிசூடு
இன்று மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்காலை மொட்டகெட்டியார பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மூன்று நாட்களில் 4-வது துப்பாக்கிச்சூடு
கடந்த மூன்று நாட்களில் நாட்டில் பதிவான 4-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.
அஹங்கமவில் 27 வயதுடைய நபர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
அளுத்கம மற்றும் பாணந்துறையில் வெள்ளிக்கிழமை மேலும் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி