கடன் அட்டை தரவுகள் மூலம் 55 இலட்சம் மோசடி - பின்னணியில் சிக்கிய நபர்

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Dharu Jan 06, 2023 01:35 PM GMT
Report

சட்டவிரோதமான முறையில் 5 இலட்சம் வெளிநாட்டு கடன் அட்டைகளின் தரவுகளை சேமித்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த 18 வயது இளைஞனை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் 90 அட்டைகளை பயன்படுத்தி 55 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக கடந்த 4ஆம் திகதி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு ஒரு குறித்த தனியார் விநியோக நிறுவனத்தினால் செய்யப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (5) குருநாகல் தும்மலசூரிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழுவாக ஒன்று கூடி மோசடி

கடன் அட்டை தரவுகள் மூலம் 55 இலட்சம் மோசடி - பின்னணியில் சிக்கிய நபர் | A Person Who Cheated Money Card 5 Lakhs Was Caught

சந்தேகநபர் சமூக வலைத்தளத்தின் ஊடாக குழுவாக ஒன்று கூடி வெளிநாட்டு கடன் அட்டைகளின் தரவுகளை சட்டவிரோதமாக சேமித்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரின் கணனியை பரிசோதித்த போது அதில் 5 இலட்சம் பெறுமதியான தரவுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் தரவுகளை பயன்படுத்தி இணையம் ஊடாக பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கணனிகள், ஒளிப்பட கருவிகள், பல்வேறு உணவுப் பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்ட பல பொருட்களை இவ்வாறு கொள்வனவு செய்துள்ளதாக  காவல்துறையினர்  கூறியுள்ளனர்.

விசாரணை

கடன் அட்டை தரவுகள் மூலம் 55 இலட்சம் மோசடி - பின்னணியில் சிக்கிய நபர் | A Person Who Cheated Money Card 5 Lakhs Was Caught

இந்த பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு பொருளை பெற்றுகொள்வதற்காக இடைப்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்  லக்கி ரந்தெனிய அவர்களின் மேற்பார்வையின் கீழ், உதவிப் காவல்துறை அத்தியட்சகர் டபிள்யூ.பி. ஜயநெட்டி, இன்ஸ்பெக்டர் கயஸ்ரீ தலைமையில், சமூக வலைதள குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, அதன் புலனாய்வு அதிகாரிகளான மகேஷ் கலுகல்ல, பி ரங்க பண்டார, சாருகா பாத்தும் ஜயவர்தன. , தரிந்து திவ்யாஞ்சல மற்றும் அசோக ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026