யாழில் உண்ணி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு
Sri Lanka Police
Jaffna
Death
By Shadhu Shanker
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உண்ணிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் உண்ணிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாயைச் சேர்ந்த சத்தியசீலன் சானுஷா (19 வயது) என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் உயிரிழப்பு
குறித்த யுவதி உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவருக்கு 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும், அந்த யுவதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி