அரசியல்வாதியின் மகனின் வாகனம் விபத்து - சிசிடிவியில் பதிவாகிய காட்சிகள்
Sri Lanka Police Investigation
Accident
By pavan
பம்பலப்பிட்டி மரின் வீதியில் தனியார் பல்கலைக்கழக 18 வயது மாணவன் கடுமையான வேகத்துடன் சொகுசு எஸ்யூவி ஜீப்பினை செலுத்தி, இரண்டு கார்கள் மற்றும் மின்கம்பத்துடன் மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் 5 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் என உத்தியோகபூர்வமற்ற தகவல் கிடைத்துள்ளது என முன்னணி நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ஜீப்பை ஓட்டி வந்த மாணவன் அதிர்ச்சி அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி