இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்
Sri Lanka Parliament
Sri Lanka
By Kiruththikan
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 3 ஆம் கூட்டத்தொடர் இன்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி நாடாளுமன்றின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் அக்கிராசன உரை
அதன்போது, அதிபர் ரணில் விக்ரமசிங்க, அக்கிராசன உரையை நிகழ்த்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.



ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 37 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி