நீதிமன்றினுள் ரணிலை காணொளி எடுத்தவர்களுக்கு பேரிடி!

Colombo Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lanka Magistrate Court
By Dilakshan Aug 27, 2025 07:16 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் முற்படுத்திய தினமன்று இரவு நீதிமன்ற அறையில் நடந்த சில நிகழ்வுகளை காணொளிகளாக பதிவேற்றியவர்களை கைது செய்ய கோட்டை நீதான உத்தரவிட்டுள்ளார்.

சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், நீதிமன்ற அவமதிப்புச் சட்ட விதிகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

ரணிலின் வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம்!

ரணிலின் வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம்!


காணொளி

ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அறிவித்த தருணத்தை, நீதிமன்ற அறையில் இருந்த ஒருவர் காணொளியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றினுள் ரணிலை காணொளி எடுத்தவர்களுக்கு பேரிடி! | Order To Arrest Who Filmed Ranil During His Remand

அத்துடன், நீதிமன்ற அறையின் இருக்கையில் இருந்த சந்தேகநபரான ரணில் அமர்ந்திருப்பதை காணொளி எடுத்த ஒருவர், அதனை சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை!

ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை!


நீதிமன்ற உத்தரவு

அதன்படி, இந்த வழக்கு குறித்து சொல்லாட்சிக் கருத்துக்களை வெளியிட்ட யூடியூபர்கள் மீதும், நீதிமன்ற உத்தரவுகளைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டவர்கள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றினுள் ரணிலை காணொளி எடுத்தவர்களுக்கு பேரிடி! | Order To Arrest Who Filmed Ranil During His Remand

இந்த நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் சமர்பித்த உண்மைகளை கருத்தில் கொண்டு, நீதிமன்ற நிகழ்வுகளை காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து கொம்பனித்தெரு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் போத்தலொன்றினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதையல் தோண்டுவதற்காக பலி கொடுக்கப்பட்ட இளம் பெண்! அநுர வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

புதையல் தோண்டுவதற்காக பலி கொடுக்கப்பட்ட இளம் பெண்! அநுர வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்